இலங்கை செய்திகள்

வாடகை அறையில் தங்கியிருந்த இளைஞன் நள்ளிரவில் படுகொலை!!

கம்பஹாவில் அறையில் தங்கியிருந்த இளைஞன் நேற்றிரவு கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். பியகம பொலிஸ் பிரிவின் கெமுனு மாவத்தை பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் முல்லேரியாவ வைத்தியசாலையில்...

இரண்டு நாள் போராட்டத்தின் பின் வாவியிலிருந்து மீட்கப்பட்ட விமானம்!!

Oʻ நுவரெலியா, கிரகரி வாவியில் விபத்திற்குள்ளான நீர் விமானம் (sea plane) பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (09.01.2026) மாலை 6 மணியளவில் மீட்டெடுக்கப்பட்டது. இலங்கை விமாப்படைக்குச் சொந்தமான அதி உயர் தொழில்நுட்பம்...

இலங்கைக்கு தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் : அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு எச்சரிக்கை!!

புதிய இணைப்பு இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (09) காலை 10.00 மணியளவில் பொத்துவிலிலிருந்து கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை...

அடுத்த 72 மணித்தியாலங்கள் குறித்து மிக மிக அவதானம்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைகழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின்...

கொழும்பில் அதிகாலையில் இடம்பெற்ற அனர்த்தம் : கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதம்!!

கொழும்பு - மத்தேகொட கிரிகம்பமுனுவ பகுதியில் உள்ள கைப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (9) அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோடிக்கணக்கான...

கனடாவில் கோர விபத்து – இலங்கை தமிழ் பெண் பலி!!

கனடாவில் சம்பவித்த கோர விபத்தில் இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயதான அனுஷா ராஜகாந் உயிரிழந்துள்ளார். வியாழக்கிழமை காலை 9 மணியளவில் Islington...

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் 6G தொழில்நுட்பம்!!

இலங்கையின் டிஜிட்டல் தளத்தில் அதிநவீன ஆராய்ச்சி முயற்சிகளில் ஒன்றான 6Gயின் முன்னுரிமை திட்டம் (sixth-generation) network அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்லாந்தின் ஒலு Oulu பல்கலைக்கழகம் மற்றும் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் Indian Institute...

இலங்கையில் மூன்று வயது சிறுவனுக்கு நேர்ந்த அசம்பாவிதம்!!

பேருவளை, மக்கோன, அக்காரமலே பகுதியில் கிணற்றில் விழுந்து மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர். குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், மாலை 5:00 மணி முதல் குழந்தையை காணாததால் உறவினர்கள் சுற்றியுள்ள...

யாழ் மக்களே பயப்பட வேண்டாம் : வெளியான முக்கிய அறிவிப்பு!!

யாழ். மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்கும் பட்சத்தில் சகல பிரதேச செயலாளர்களும் அரச உத்தியோகத்தர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில்...

முல்லைத்தீவு சிறுமியின் சர்ச்சைக்குரிய மரணம் : சபையில் கேள்வி எழுப்பிய அர்ச்சுனா!!

முல்லைத்தீவு - சிலாவத்தையைச் சேர்ந்த சிறுமி டினோஜாவின் மரணம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சரிடம் பல கேள்விகளை எழுப்பியிருந்தார். நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் இன்று (09.01.2026) உரையாற்றும்...

பாலத்தை கடக்க முயன்ற வேன் – பேருந்து மோதி கோர விபத்து!!

பாலத்தை கடக்க முயன்ற வேன் ஒன்று எதிராக வந்த பேருந்தில் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. புத்தளம் - அனுராதபுரம் வீதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கல்லாறு பகுதியில் பாலம்...

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழமான தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இன்று (08) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவிப்பானது, அடுத்த 24...

இலங்கையை நோக்கி நகரும் தாழமுக்கம் : மின் தடை ஏற்படலாம் – கிழக்கு மாகாண மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் இன்று (08.01.2026) தொடக்கம் எதிர்வரும் 10ம் திகதிவரை அதிகளவிலான மழையுடன் பலத்த காற்று வீசும் சாத்தியம்...

அவதானமாக இருங்கள் : யாழ். உள்ளிட்ட பல பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை!!

நாட்டில் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால் அப்பகுதி மக்கள், தயாராக இருக்குமாறு நீர்ப்பாசனத் துறை முன்கூட்டிய எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று (07.01.2026) இரவு 11 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி இந்த எச்சரிக்கை...

வேகமாக இலங்கையை நெருங்கும் காற்றழுத்தம், உயர்வடையும் கடல் அலைகள்!!

புதிய இணைப்பு : இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பிற்பகல் 2 மணி நிலவரப்படி பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதாக அறிவித்துள்ளது. இது தென்மேற்கு...

புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாட்டால் ஆண்டுதோறும் சுமார் 22 ஆயிரம் பேர் உயிரிழப்பு!!

இலங்கையில் புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாட்டால் ஆண்டுதோறும் சுமார் 22000 பேர் உயிரிழப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்படும் மொத்த மரணங்களில் 83% தொற்றாத நோய்களால் ஏற்படுகின்றன என்றும்,...