இலங்கை செய்திகள்

மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன : பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!!

மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் குறித்த மேலதிக நீதவான் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை இன்று (05) கொழும்பு கோட்டை நீதவான்...

கோர விபத்தில் தாயும் மகளும் பரிதாபமாக பலி!!

புத்தளம் - அநுராதபுரம் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள், இரண்டு பிள்ளைகளின் தாயான 52 வயதுடைய சமுத்ரா அலுவிஹாரே மற்றும்...

யாழ் பல்கலைகழக விரிவுரையாளர் கொலை வழக்கில் புதிய திருப்பம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட சித்த மருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில், விரிவுரையாளர் அவரது வீட்டிலேயே வைத்து கையினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை நீதிமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று...

கோர விபத்தில் பெற்றோர் கண்முன்னே பறிபோன 2 வயதுச் சிறுமியின் உயிர்!!

கண்டி மாவட்டத்தின் தலாத்துஒய, மயிலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு வயது மற்றும் இரண்டு மாதங்கள் வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (03) பிற்பகல் தென்னகும்பூர – ராகல...

முச்சக்கரவண்டி மீது மரம் வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி!!

நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதில் பயணித்த பாடசாலை மாணவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (04) காலை 6:45 மணியளவில் குறித்த முச்சக்கரவண்டி...

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட யுவதி!!

கண்டியில் இளம் யுவதி ஒருவர் மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டு மண்ணில் புதைகப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தெல்தெனிய, ரங்கல பகுதியில் 22 வயதான ஆடைத் தொழிற்சாலை ஊழியரான யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு...

பலாப்பழம் மூக்கின் மீது தாக்கியதில் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!!

மரத்திலிருந்து விழுந்த பலாப்பழம் ஒன்று மூக்கின் மீது தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, மூன்று குழந்தைகளின் தந்தை உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் கண்டி தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்...

சாரதிக்கு நித்திரை கலக்கம் : பேருந்து வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி விபத்து!!

காலி - கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி இன்று (04) காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக...

பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த விபரீதம்!!

பண்டாரவளை அருகே 450 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டியொன்று சறுக்கி வீழ்ந்ததில், நபரொருவர் உயிரிழந்து, இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை (04) அதிகாலை, பண்டாரவளை அருகே ஹாலிஎல, நெலுவ ஊடாக பண்டாரவளை செல்லும்...

நாட்டை உலுக்கிய கோர சம்பவம் 12 ஆக அதிகரித்த மரணங்கள்!!

புதிய இணைப்பு : அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக மூவர் காணாமல்...

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு : இளம் தம்பதியினர் தலைமறைவு : அவசர உதவிகோரும் பொலிசார்!!

பேலியகொட குற்றப்பிரிவினரால் கொழும்பு - தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பல்வேறு பாதாள உலகக்கும்பல்களுக்கு விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் 19 உள்ளூர் கைத்துப்பாக்கிகள், பல்வேறு பாதாள...

அடுத்த மாதம் மீண்டும் எரிபொருள் விலை திருத்தம் வெளியான அறிவிப்பு!!

உலகச்சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் எரிபொருள் விலையை நிலையாக வைத்திருக்க அரசாங்கம் பெரும் மானியம் வழங்கி வருவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் : மெய்சிலிர்க்க வைத்த பெண்கள் பக்தி!!

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் உற்சவம் நேற்றையதினம் (01) மிகச் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம், வைகாசி விசாகத் திருநாளன்று நடைபெறும்...

2026 FIFA உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை!!

தமிழர் வம்சாவழியை சேர்ந்த மெல்போர்ன் விக்டரி அணியின் விங்கர் நிஷான் வேலுப்பிள்ளை, 2026 FIFA உலகக் கோப்பைக்கான அவுஸ்திரேலியாவின் 26 பேர் கொண்ட இறுதி அணியில் இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்தாட்டப்...

மட்டக்களப்பில் சொந்த மகளிடம் தந்தை செய்த மோசமான செயல்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி வந்த 60 வயதுடைய தந்தையை நேற்று (01) இரவு பாலியல் கொடுமை சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் கீழ் கைது செய்துள்ளதாக...

வெளிநாடொன்றில் கடத்தப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு நேர்ந்த கொடுமை!!

இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி எத்தியோப்பியாவுக்கு அனுப்பி, அங்கு செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல்கள் மூலம் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கும் நடவடிக்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை விடுவிப்பதற்காக தலா 30,000 அமெரிக்க டொலர்களை...