இலங்கையில் ஜூலை முதல் அமுலுக்கு வரும் தடை!!
இலங்கையில், ஜூலை முதலாம் திகதி முதல் பிள்ளைகள் யாசகம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (25.06) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த...
தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் : மனைவி, மாமி, மைத்துனியை தீ வைத்து எரித்த கணவன்!!
மொரட்டுவையில் மனைவி, தாய் மற்றும் மைத்துனியை பெட்ரோல் ஊற்றி எரித்து தலையில் தாக்கியதற்காக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தீக்காயமடைந்த மூவரும் தற்போது பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின்...
மலையகத்திற்கு பெருமை சேர்த்த விக்னராஜ் வக்சான்!!
மலையகத்தின் தலவாகலைப் பகுதியைச் சேர்ந்த விக்னராஜ் வக்சான் சர்வதேச ஓட்டப் போட்டியொன்றில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தாய்லாந்து பாங்காக் நகரில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் தடகளப் போட்டியில், இலங்கை தடகள...
வெளிநாட்டு ஆசை காட்டி 150 பேரை ஏமாற்றிய நபர் : கொழும்பில் 5 கோடியுடன் சிக்கிய இளைஞன்!!
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 150 பேரிடம் 5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணத்தை மோசடி செய்ததற்காக இந்த சந்தேக நபர் நேற்று...
தலைக்கவசத்தால் அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞர்!!
புலத்சிங்கள, ஹல்வதுர பகுதியில் பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு நபர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் ஹொரணை வைத்தியசாலையில்...
200 பயணிகளுடன் மயிரிழையில் ஆபத்திலிருந்து தப்பிய விமானம்!!
கத்தாரின் தோஹாவில் அமைந்துள்ள அமெரிக்காவின் இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் கத்தாருக்கு சொந்தமான விமானம் பெரும் ஆபத்தில் இருந்து தப்பியுள்ள தகவல் வெளியாகிய்யுள்ளது.
குறித்த...
கொழும்பு கடலில் மிதந்த மர்மப் பொருள்!!
கொழும்பு மொரட்டுவ, கோரலவெல்ல, ஷ்ரமதான மாவத்தைக்கு அருகில் கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு சாதனத்தின் ஒரு பகுதி கரைக்கு கொண்டு வரப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
வட்ட வடிவ சாதனத்தின் நடுவில் ஒரு சிறிய...
பதவி விலகினார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்!!
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் , முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளார்.
இலங்கை...
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயம்!!
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் கெலேகால பகுதியில் நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று தனியார் பஸ் மற்றும் காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று புதன்கிழமை...
வேக கட்டுப்பாட்டை இழந்து கார் -லொறியுடன் மோதி விபத்து : இருவருக்கு நேர்ந்த கதி!!
கார் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து பன்னல – குளியாபிட்டிய பிரதான வீதியில் போவத பகுதியில் இன்று (24) இடம்பெற்றுள்ளது.
பன்னலவில் இருந்து பயணித்த கார்...
தெஹிவளையில் திடீரென தீப்பற்றி எரிந்த டிப்பர் வண்டி……!!
தெஹிவளை - ஹில் வீதியில் பயணித்து கொண்டிருந்த டிப்பர் வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து நேற்று திங்கட்கிழமை (23) மாலை இடம்பெற்றுள்ளது. தீயணைப்பு படையினர் இணைந்து...
கிளிநொச்சியில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லொறியுடன் மோதியவருக்கு நேர்ந்த சோகம்!!
கிளிநொச்சியில் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளான நபர் ஒருவர் திங்கட்கிழமை (23.06) உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,...
கைதான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் விளக்கமறியல் நீடிப்பு!!
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் , நிர்வாக உதவியாளர் மற்றும் அவரது ஊழியரின் விளக்கமறியல் ஜூலை 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான...
இலங்கையில் சற்று குறைந்தது தங்கத்தின் விலை!!
கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (24.06) காலை, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண்டு 22...
இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு : விலை அதிகரிக்கும் சாத்தியம்!!
சந்தையில் சம்பா, கீரி சம்பா மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்பொருள் அங்காடிகள் பலவற்றில் சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசிகள் கிடைக்காததால் நுகர்வோர் கடுமையான சிரமத்தினை...
கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு!!
கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் அவசர அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி அங்குள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அரசாங்கம் மற்றும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களைக் கட்டாயமாகப்...