மின்கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் : இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி!!
புத்தளம் - மதவக்குளம் வீதியில், ஆனமடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்மன்தலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்றுமுன்தினம்(03.05.2026) மாலை அதிவேகமாகப் பயணித்த பல்ஸர் ரக மோட்டார்...
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் விபத்து : 13 பேர் வைத்தியசாலையில்!!
நாவலப்பிட்டி - கெடபுலாவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் ஒன்று வீதியை விட்டு விலகிச்சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (05.05.2026) காலை 7.00 மணியளவில் வீதியை விட்டு விலகி வான் விபத்துக்குள்ளாகியுள்ளது.
நாவலப்பிட்டி - கெட்டபுலாவிலிருந்து...
யாழில் 19 வயது யுவதிக்கு நேர்ந்த சோகம்!!
யாழில் கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (01.05.2026) பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (வயது 19)...
கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் ஆசிரியை : விசாரணையில் வெளியான தகவல்!!
களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆசிரியர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆசிரியர் இறந்த மறுநாள் கண்டெடுக்கப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர பண்டாரகம, வீதியகொட, கனத்கொடவைச் சேர்ந்த...
பாடசாலை மாணவர்களுக்கு Trending சிகை அலங்காரம் : கடும் அதிருப்தியில் பெற்றோர்கள்!!
கந்தளாய் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் சில சிகை அலங்கார நிலையங்களில், பாடசாலை மாணவர்களுக்கு முறையற்ற விதத்தில் முடி வெட்டப்படுவதால், மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகப் பெற்றோர்கள்...
சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவி பரிதாபமாக பலி!!
மொனராகலை, வெல்லவாய பகுதியில் நேற்று (03) காலை ஏற்பட்ட வீதி விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அறநெறி பாடசாலை சென்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மஹஆரகம சிரிபுர பிரதேசத்தை சேர்ந்த, 9ஆம் தரத்தில் கல்வி...
சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை : விசாரணையில் வெளியான பல தகவல்கள்!!
தென்னிலங்கையில் ஆத்திரத்தில் தனது வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படும் ஆசிரியையின் சடலம், ஒரு நாள் கழித்து களுத்துறை தெற்கு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் பண்டாரகம, வீதியகொடவை சேர்ந்த ஆசிரியையாக பணி புரியும் 42 வயதான...
கொழும்பில் கோர விபத்து : பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி!!
கொழும்பின் புறநகர் பகுதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துருகிரிய - கொட்டாவ வீதியில் பகுதியில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அருகிலுள்ள...
பணிக்குச் சென்ற செவிலியரை காவு கொண்ட கோர விபத்து!!
ஹெட்டிபொல - படுவஸ்நுவர வீதியின் கொட்டன்பிட்டிய சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளம் செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்றுமுன்தினம் (02.05.2026) இடம்பெற்றுள்ளது.
சிலாபம் பொது வைத்தியசாலையின் 12ஆம் இலக்க வார்டில் பணியாற்றிய இளம்...
மட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு : அச்சத்தில் பிரதேசவாசிகள்!!
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில், இன்று (02) அதிகாலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் திக்கோடை,சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரே...
2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அவதானம் : அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
2026 ஆம் ஆண்டில் இதுவரை 25,082 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெரும்பாலான நோயாளிகள் கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுர, களுத்துறை மாவட்டங்கள் மற்றும் கொழும்பு மாநகர...
இலங்கை மக்களுக்கு சிங்கக்குட்டிகளால் கிடைத்த அரிய வாய்ப்பு : அழைப்பு விடுக்கும் நிர்வாகம்!!
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் புதிதாகப் பிறந்துள்ள இரண்டு சிங்கக் குட்டிகளைப் பார்வையிடுவதற்காக, தேசிய மிருகக்காட்சிசாலைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர். சி. ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை (01) நேரில் விஜயம் செய்தார்.
கடந்த டிசம்பர்...
எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்படும் : ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்!!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக இலங்கையில் எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரசாங்கம் ஏற்கனவே மக்களுக்கு முடிந்த அளவுக்கு நிவாரணம்...
ஹட்டனில் இடம்பெற்ற கோர விபத்து : சிகிச்சை பலனின்றி மற்றுமொருவர் மரணம்!!
டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, டிக்கோயா போடையிஸ் பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது...
இலங்கையில் மற்றுமொரு இயற்கை அதிசயம் : பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு!!
இலங்கையில் மற்றும் இயற்கையான பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மாத்தறை, ஊருபொக்க நகரின் மையப்பகுதியில் உள்ள மனன்கெட்டிய பிரதேசத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஸ்கொட...
வாகன இறக்குமதிக்காக காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!
தனியார் மற்றும் வர்த்தக வாகனங்கள் உட்பட மார்ச் மாதத்தில் இலங்கை 195 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டின் முதல்...















