இலங்கை செய்திகள்

ஏப்ரல் 15 பொது விடுமுறை குறித்து வெளியான தகவல்!!

ஏப்ரல் 15 ஆம் திகதியை பொது விடுமுறையாக அறிவிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவி...

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் ​மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த...

இளம் குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை மில்க் போர்ட் வீதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று புதன்கிழமை (09.04) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் மாடு...

வெலிக்கடை சிறையில் உயிரிழந்த இளைஞன் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது இறந்த இளைஞரின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு (JMO) கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மூன்று சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு...

யாழில் 118 ஆண்டுகள் பழமையான திருத்தேர் வெள்ளோட்டம்!!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் , சுன்னாகம் தாழையடி அரிகர புத்திரன் ஐயப்பனின் 118 ஆண்டுகள் பழமையான திருத்தேர் வெள்ளோட்ட நிகழ்வுகள் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. சுன்னாகம் தாழையடி அரிகர புத்திரன் ஐயப்பன் ஆலயத்தில்...

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

2025 ஆம் ஆண்டிற்காக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு இன்று(09) வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது....

யாழில் பொலிசார் விரட்டியதால் வீட்டின் மதிலை உடைத்து டிப்பர் வாகனம் விபத்து!!

யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று அதிகாலை சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் துரத்தி சென்ற போது , வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் நிறுத்த...

திருமணம் ஆகாது சேர்ந்து வாழ்ந்த இளம் பெண் கொலை : கொழும்பில் பயங்கரம்!!

கொழும்பு - குளியாப்பிட்டி கலஹிடியாவ பகுதியில் பெண் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (08) இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் புனித மெத்தீவ் மாவத்தை, ஏகலவில் வசித்த...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

காலநிலையில் இன்றையதினம் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு...

தாய் வெளிநாட்டில் : பேஸ்புக் காதலனால் மாணவிக்கு நேர்ந்த கதி!!

கண்டி, வெலம்பொட பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட 17 வயது பாடசாலை மாணவியை பாலியல் சீண்டல் செய்து, அவரது தங்க நகைகளை திருடியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாணவியின் தாய் வெளிநாடு சென்ற...

இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த நபர்!!

குருணாகல், குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் கலஹிட்டியாவ பகுதியில் நேற்று பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் ஏகல பகுதியை சேர்ந்த 33 வயதுடையவர்...

ஓடும் பேருந்தில் ஆசிரியையின் மோசமான செயல் : மாணவிக்கு பளார்!!

தனியார் பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்த போது, மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின்...

மோட்டார் சைக்கிள் மீது பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் வயோதிப தம்பதி காயம்!!

கெஸ்பேவ, பட்டுவந்தர பிரதேசத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் வயோதிப தம்பதி ஒன்று காயமடைந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம, வெல்மில்ல பிரதேசத்தில் வசிக்கும் வயோதிப தம்பதி ஒன்றே...

இலங்கையில் இரவில் நடந்த பயங்கரம் : தீ விபத்தில் நால்வர் பலி!!

குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் நிலையத்தின் மேலாளர் உட்பட நான்கு பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு...

சூரியனின் இயக்கத்தில் இன்று நிகழ்ந்த மாற்றம்!!

நாட்டின் சில பகுதிகளில் சூரியனின் இயக்கம் காரணமாக ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதற்கிணங்க இன்று (08ஆம் திகதி) நண்பகல் 12:12 மணியளவில் நயினமடம, சந்தலங்காவ, குண்டசாலே, மஹியங்கனை மற்றும்...

இளம் தாயின் கொடூரமான செயல் : மரத்தில் சடலங்களாக தொங்கிய உடல்கள்!!

கம்பஹாவில் தனது ஆறு மாத குழந்தையை கொலை செய்து விட்டு இளம் தாய் ஒருவர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையில் பணியாற்றும் வரக்காபொல பகுதியை சேர்ந்த 37...