70 அடி ஆழத்தில் மூழ்கியுள்ள சங்கு : சிவராத்திரி நாளில் மட்டும் தென்படும் அதிசயம்!!
பீகாரில்..பீகார் மாநிலத்தில் மந்தர் மலைப் பகுதியில் சிவராத்திரி நாளில் மட்டும் தண்ணீர் வற்றி, ஒரு அதிசய சங்கு ஒன்று பொதுமக்களின் கண்களுக்கு தென்படும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை...
திருநங்கை – திருநம்பி தம்பதிக்கு இயற்கையாக கருத்தரித்து பிறந்த குழந்தை : தலைசுற்றவைக்கும் ஆச்சரியம்!!
கொலம்பியாவில்..கொலம்பியாவை சேர்ந்த திருநங்கை - திருநம்பி தம்பதி இயற்கை முறையில் குழந்தை பெற்றெடுத்த ஆச்சரிய சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. டான்னா சுல்தானா ஒரு மொடல் ஆவார், ஆணாக பிறந்த இவர் இப்போது ஒரு...
42 அடியில் நகம்… கின்னஸ் சாதனை படைத்த பெண்ணின் உருக்கமான சபதம்!!
அமெரிக்காவின்..இந்த உலகை சுற்றி ஏராளமான சாதனைகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. பலரும் கின்னஸ் சாதனைக்காக பல் விஷயங்களை செய்து வருகின்றனர்.அதன்படி, அமெரிக்காவின் Minnesota என்னும் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், இரண்டு கைகளில்...
இளம்பெண்ணிற்கு காதலான மாறிய சிம்பன்ஸி : பின்னர் நடந்த சுவாரஸ்யம்!!
இணையத்தில்..இன்றைய உலகில் இணையத்தில் வெளிவரும் காணொளிகள் பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. அந்த வகையில், ஜீன்ஸ் அணிந்த சிம்பன்சி ஒன்று பெண் ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.சிம்பன்சிகள்...
கடற்கரையில் வாக்கிங் போன பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி : இப்படி ஓர் உயிரினமா?
ஆஸ்திரேலியாவில்..ஆஸ்திரேலியாவில் வித்தியாசமான உயிரினம் ஒன்று கடலில் இருந்து கரை ஒதுங்கியிருக்கிறது. அந்த உயிரினத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஆதிகாலம் தொட்டே மனிதர்களுக்கு பல்வேறு விதத்தில் ஆச்சர்யமாக...
சீப்பு கொண்டு சீவினாலும் அடங்காத தலைமுடி : அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி!!
இங்கிலாந்தில்..சிறுமி ஒருவர் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு தலை முடியை சீவ முடியாமல் இருக்கும் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லைலா டேவிஸ் என்ற சிறுமிக்குத் தலை முடி குறைபாடு இருக்கிறது....
கின்னஸ் சாதனை படைத்த காளான் மோதிரம் : ஒரு மோதிரத்தில் இத்தன ஆயிரம் வைரமா? பிரமிப்பில் ஆழ்ந்த மக்கள்!!
கேரளாவில்..உலகின் பல இடங்களில், நாளுக்கு நாள் ஏதாவது ஒரு மூலையில், பல்வேறு உலக சாதனைகள் நடந்து மக்கள் மத்தியிலும் கவனம் உருவாக்கப்பட்டு தான் வருகிறது. அதே போல, கேரளாவைச் சேர்ந்த நகைக்கடை செய்த...
ஒரே கிராமத்தில் 30 க்கும் மேற்பட்ட இரட்டையர்கள்: திகைத்துப் போன ஆய்வாளர்கள்!!
தமிழ்நாட்டில்..ஒருவரைப் போலவே இந்த உலகில் ஏழு பேர் இருப்பதாக ஒரு கூற்று உண்டு. ஆனால், அது உண்மையா பொய்யா என்பதை விட அந்த ஏழு பேரையும் ஒரே இடத்தில் பார்ப்பது என்பது மிகவும்...
“அந்த தீவுக்கு மட்டும் போய்டாதீங்க”.. தொடர்ந்து எச்சரிக்கும் அரசு.. மறைக்கப்பட்ட மர்ம தீவில் நடந்த விபரீதங்கள்!!
இத்தாலியில்..இத்தாலி நாட்டில் உள்ள தீவு ஒன்றிற்கு செல்லும் மக்களை தொடர்ந்து எச்சரித்து வருகிறது அந்நாட்டு அரசு. அதற்கு காரணம் அங்கு நடைபெற்ற விபரீதங்கள் தான் காரணம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.மர்ம தீவுபோவெக்லியா என்ற...
கந்தல் பொம்மையை திருமணம் செய்த பெண்ணுக்கு குழந்தை!!
பிரேசிலில்..வீட்டில் தயாரிக்கப்பட்ட கந்தல் பொம்மையை திருமணம் செய்து 37 வயதான பிரேசிலிய பெண்ணுக்கு, இப்போது ஒரு குழந்தையும் உள்ளது என்றால் நம்புவீர்களா.. (புகைப்படங்கள் உள்ளே)காதல் என்பது மிக அழகான உணர்வு. பிரேசிலில் உள்ள...
தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் பெண் : வினோத சம்பவம்!!
குஜராத்தில்..இந்திய மாநிலம் குஜராத்தில் இளம் பெண் ஒருவர் 'சோலோகாமி' என்று சொல்லப்படும் முறையில் தன்னைத்தானே திருணம் செய்துகொள்ள உள்ளார்.க்ஷமா பிந்து (Kshama Bindu) எனும் 24 வயதான அப்பெண் வரும் ஜூன் 11-ஆம்...
103 வயதில் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட முதியவர் : இன்னும் அதிக குழந்தைகள் பெற ஆசையாம்!!
ஈராக்..ஈராக்கை சேர்ந்த 103 வயதான முதியவர் மேலும் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.Hajji Mukheilif Farhoud Al-Mansouri என்ற நபர் கடந்த 1919ஆம்...
தாயை இழந்த 6 மாத குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிவரும் மருத்துவரின் மனைவி : நெகிழ்ச்சி சம்பவம்!!
வேலூர்..வேலூர் மாவட்டம் கீழ் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கும் அதேபகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் முடிந்து அப்பெண் கர்ப்பமாகியுள்ளார். இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில்...
பலூன் விற்ற இளம் பெண் : ஒரே ஒரு புகைப்படத்தால் மாறிய வாழ்க்கை!!
கேரளா..சமூக வலைத்தளங்களின் தாக்கம் என்பது தற்போது மிகப் பெரிய அளவில் உள்ளது. இதன் மூலம்., சாதாரண மக்களின் திறமைகள் கூட, ஒரே இரவில் அதிகம் வைரலாகி, அவர்களை பிரபலம் அடைய செய்கிறது.ராணு மோண்டல்,...
வவுனியாவில் நடந்த அதிசயம் : பார்வையிட திரளும் மக்கள்!!
அதிசயம்..வவுனியால் இயற்கைக்கு மாறாக பசு மாடு ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. பனையாண்டான் எனும் கிராமத்திலுள்ள வீடொன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.அந்தப் பகுதியில் முதன்முறையான இவ்வாறான அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்....
21 வயதில் திருநங்கையாக மாறிய ஆண்… மஞ்சள் நீராட்டு விழா செய்த குடும்பத்தினர் : நெகிழ்ச்சி சம்பவம்!!
கடலூர்..திருநங்கையாக மாறிய தங்கள் மகனை வீட்டுக்கு அழைத்து வந்து அவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி ஏற்றுக்கொண்டுள்ளனர் விருத்தாசலத்தைச் சேர்ந்த பெற்றோர்.திருநங்கைகள் மற்றும் திரு நம்பிகள் என அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவரை இப்போது...