ஆணாக மாறிய பிறகு குழந்தை பெற்றெடுத்த திருநம்பி : இது எப்படி சாத்தியம்?
இந்தியாவில்..கேரளாவின் பிரபலமான ஜியா மற்றும் ஜஹாத் திருநங்கை தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. ஆனால், தற்போது பிறந்த குழந்தையின் பாலின அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று தம்பதியினர் தேர்வு செய்துள்ளனர்.இந்தியாவிலேயே முதன்முறையாக பெற்றோரானா...
20 ஆண்டுகளாக மெத்தையை சாப்பிடும் அதிசய பெண்.. அதிர்ச்சியூட்டும் பின்னணி!!
அமெரிக்காவில்..இந்த உலகில் வாழும் அனைவருக்கும் வெளியே சொல்லமுடியாத ஏதாவது ஒரு நல்ல செயல் அல்லது கெட்ட பழக்கம் இருக்கும். அந்த வகையில் இந்த பெண்ணுக்கு இருந்த பழக்கம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. அந்த...
காடுகளுக்குள் புதைந்த அதிசய நகரம்.. 2000 வருடங்களுக்கு பின்னர் வெளிவந்த மர்மம்!!
மாயன் நாகரீகத்தில்..2000 வருடங்களுக்கு முன்னர் அழிந்து போனதாக சொல்லப்படும் மாயன் நாகரீகத்தின் எச்சங்களை தற்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு உலக அளவில் தற்போது கவனம் பெற்று வருகிறது.மாயன் நாகரீகம் என்றவுடன் பலருக்கும்...
3 அடி குழந்தையின் உடலுக்குள் சிக்கிய இளம்பெண் : காதலில் வீழ்ந்த சுவாரஸ்யம்!!
அமெரிக்கவில்..வெறும் மூன்று அடி 10 அங்குலம்தான் இருக்கிறாரே, சின்னப்பிள்ளையாக இருப்பாரோ என்று அருகில் சென்று பேசினால், ஹேய், எனக்கு வயது 23 என்கிறாராம் அவர்.குழந்தையாக இருந்தபோது தாக்கிய புற்றுநோய் அமெரிக்கவில் வாழும் Shauna...
70 வயதிலும் தீராத ஆர்வம் : மொடலிங்கில் அசத்தும் மூதாட்டி!!
பெவர்லி ஜான்சன்..70 வயதிலும் சூப்பர் மொடலாக பெவர்லி ஜான்சன் சாதித்து வருகின்றார். திறமைக்கு வயது இல்லை என்பார்கள், அது எந்த துறையாக இருந்தாலும் அதில் பெண்கள் பலர் சாதித்து வருகின்றார்கள்.அதிலும் வயது வித்தியாசம்...
வளர்ந்துக் கொண்டே செல்லும் அதிசய மனிதர்.. வெளிவரும் விநோத பிண்ணனி!!
வடக்கு கானாவில்..உயர்ந்த மனிதனை அளக்க போதிய வசதிகள் இல்லாததால், அவரின் சாதனையை உறுதி செய்ய முடியாத நிலை. வழமையான உயரத்தை விட அதிக உயரத்துடன் இருக்கும் சுலேமனா அப்துல் சமேட்டின் பற்றிய ஆச்சரிய...
கை மட்டுமே 8 கிலோ… அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் : பிசாசின் குழந்தை என ஒதுக்கும்...
இந்தியாவில்..அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவரை அவ்வூர் மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். ஊனம், உடல் நலக்குறைப்பாடு, தசை குறைப்பாடு, மூளை வளர்ச்சியின்மை என பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களை ஒரு...
இணையத்தில் ஆங்கிலம் படித்து பேஸ்புக்கில் இந்தோனேசிய பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞன் : சுவாரஸ்ய காதல் கதை!!
உத்திர பிரதேசத்தில்..இரண்டு நபர்கள் காதலிப்பதற்கு ஜாதி, மதம், பணம், அந்தஸ்து, மொழி, இனம் உள்ளிட்ட எந்தவொரு விஷயங்களும் தடையாக இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே.இவை அனைத்தையும் தாண்டி உன்னதமாக நிலைத்து நிற்கும் பல...
எட்டி உதைத்தால் ஷாக் அடிக்கும்… பெண்களிடம் அத்துமீறினால் அவ்ளோதான்.. பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு!!
கர்நாடகாவில்..கர்நாடகாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்களை பாதுகாக்கும் வகையில் காலணி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார். இந்தியாவையே உலுக்கிய சம்பவம் நிர்பயா கொலை வழக்கு.அதில் இருந்து பெண்களை பாதுகாக்க ஒவ்வொரு...
தமிழரை காதலித்து மணந்த வெளிநாட்டு பெண்! பட்டு சேலையில் வளைகாப்பு நிகழ்ச்சி!!
அமெரிக்காவில்..தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழரை மணந்து பிரபலமான வெளிநாட்டு பெண் தனது வளைகாப்பு புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் சமந்தா ஜோஸ். அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்திருந்தாலும்...
ஒரு பக்கம் கடல்.. மறுபக்கம் உறைந்துபோன பனி : இயற்கை அன்னையின் ஆச்சரியம் : எங்கு தெரியுமா?
ஜப்பானில்..இயற்கை அன்னையின் ஆச்சரியங்களுக்கு எல்லை இல்லை நாங்கள் கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாதவற்றை இயற்கை அன்னை எளிதில் இந்த பூமிப் பந்தில் வழங்கிச் செல்கின்றாள்.அந்த வகையில் இயற்கை அன்னையின் ஓர் கொடையாக ஜப்பானில்...
ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்பிய இரட்டை சகோதரிகள்.. இரட்டை சகோதரர்களுடன் கோலாகலமாக நடந்த திருமணம்!!
மேற்கு வங்காளத்தில்..இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தில் இரட்டை சகோதரர்களை, இரட்டை சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட ஆச்சரிய நிகழ்வு நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் புர்த்வான் மாவட்டத்தில் உள்ள குர்மன் கிராமத்தைச் சேர்த்தவர்...
ஆட்டோ டிரைவரை மணந்த பெல்ஜியம் நாட்டு பெண்.. 4 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா வந்தபோது மலர்ந்த சுவாரஸ்ய காதல்!!
இந்தியாவில்..இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு கைடாக இருந்த ஆட்டோ ஓட்டுநரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளது கர்நாடகாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் கெமில். இவர் கடந்த...
பொம்மையை மணந்த இளம்பெண் : கணவன் துரோகம் செய்ததால் ஊசலாடும் திருமண வாழ்வு!!
மேலை நாடுகளில்..மேலை நாடுகளில் மரத்தை திருமணம் செய்யும் பெண்கள், ஆவியைத் திருமணம் செய்யும் பெண்கள், ஏன், தன்னைத்தான் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள்கூட உண்டு.அவ்வகையில், Meirivone Rocha Moraes (37) என்ற பெண், Marcelo...
கன்று ஈனாமலேயே 24 நேரமும் பால் கறக்கும் தெய்வீக பசு.. ஆசிர்வாதம் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்!!
திண்டுக்கல்லில்..திண்டுக்கல் மாவட்டத்தில் கன்று ஈனாமலேயே பசு ஒன்று 24 மணி நேரமும் பால் கறப்பதை மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது...
“105 குழந்தைகளை பெற்று வளக்கணும்”.. தம்பதியர் எடுத்த முடிவு.. 22 குழந்தைகள் பிறந்ததும் திடீர் திருப்பம்!!
ஜார்ஜியாவில்..ஜார்ஜியாவின் படுமி என்னும் பகுதியில் வசித்து வருபவர் Kristina Ozturk. இளம்பெண்ணான இவர், Galip Ozturk என்ற தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார். கிறிஸ்டினா மற்றும் கலீப் தம்பதியருக்கு குழந்தைகள் என்றால் அலாதி பிரியம்.இதன்...