நிழற்படங்கள்

வவுனியாவில் நடந்த அதிசயம் : பார்வையிட திரளும் மக்கள்!!

அதிசயம்.. வவுனியால் இயற்கைக்கு மாறாக பசு மாடு ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. பனையாண்டான் எனும் கிராமத்திலுள்ள வீடொன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் முதன்முறையான இவ்வாறான அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்....

21 வயதில் திருநங்கையாக மாறிய ஆண்… மஞ்சள் நீராட்டு விழா செய்த குடும்பத்தினர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

கடலூர்.. திருநங்கையாக மாறிய தங்கள் மகனை வீட்டுக்கு அழைத்து வந்து அவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி ஏற்றுக்கொண்டுள்ளனர் விருத்தாசலத்தைச் சேர்ந்த பெற்றோர். திருநங்கைகள் மற்றும் திரு நம்பிகள் என அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவரை இப்போது...

எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு.. ஒரே ஒரு ஆசை தான்.. காதலர் தினத்தில் இணையும் திருநங்கை -திருநம்பி ஜோடி!!

திருநங்கை -திருநம்பி ஜோடி.. காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதியன்று கேரளத்தை சேர்ந்த திருநங்கை சியாமா பிரபாவும், திருநம்பி மனு கார்த்திகாவும் திருநங்கை, திருநம்பி என்னும் அடையாளத்துடனேயே திருமணம் செய்ய முயற்சி எடுத்து வருகின்றனர். கேரள...

வலையில் சிக்கிய அபூர்வ மீன்… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன மீனவர் : சுவாரஸ்ய செய்தி!!

இந்தியா.. இந்தியாவில் மீனவர் ஒருவர் வீசிய வலையில் கிடைத்த மீன் மூலம் 2 கோடி வரை சம்பாதித்து கோடீஸ்வரராக மாறியுள்ளார். ஒடிசா மாநிலம் திக்கா பகுதியில் மீனவர் ஒருவர் சக நண்பர்களுடன் மீன் பிடிக்க கடலுக்கு...

மாதவிடாய் இரத்தத்தை குடிக்கும் வினோதமான பெண் : வைரலாகும் வீடியோ!!

ஜேஸ்மின் அலிசியா.. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் வசிப்பவர் ஜேஸ்மின் அலிசியா. இவருக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இவர் தனது உடலின் ஆன்மீக அரோக்கியத்திற்காக மாதவிடாய் இரத்தத்தை சேகரித்து குடித்தும் அதையே முகத்திற்கும்...

உலகில் நீளமான “அமெரிக்கன் ட்ரீம் காா்” மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!!

அமெரிக்கன் ட்ரீம் காா்.. அமெக்காவில் பயன்படுத்தப்பட்ட உலகின் மிக நீளமான world’s longest car ”அமெரிக்கன் டிரீம் காரை” The American Dream மறுசீரமைக்கும் பணி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. ”அமெரிக்கன் டிரீம் கார்“ உலகின்...

தனது தலை முடியை தானே உண்ணும் 16 வயது சிறுமி : இப்படி ஒரு நோயா?

குஜராஜ்.. இந்தியாவில் இளம்பெண் ஒருவர் தனது தலை முடியை உண்ணும் சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராஜ் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியில் வசித்து வருபவர் 16 வயது சிறுமி. இவரது தாய் அதே...

இப்படியும் ஓர் மர்மமான ஏரி : இங்கு சென்றவர்கள் யாரும் திரும்பி வந்ததில்லை.. சினிமாவை மிஞ்சும் திகில் கதை!!

மர்ம ஏரி.. மியான்மரில் உள்ள ஏரி ஒன்றில் மர்மமான திகில் சம்பவங்கள் நடப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. மியான்மர் எல்லைக்கு அருகில் இந்த மர்மமான ஏரி அமைந்துள்ளது. இது நவாங் யாங் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக...

கொரோனா தொற்றால் உயிரிழந்த காதல் மனைவிக்காக கணவன் செய்த நெகிழ வைக்கும் செயல்!!

இந்தியா… இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மனைவிக்காக அவரது கணவர் கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வரும் நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷாஜபூர் மாவட்டத்தில் உள்ள சம்ப்கேடா கிராமத்தில்...

குடும்பத்தைக் காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 8 வயதுச் சிறுவன் : நெஞ்சை நெகிழச்செய்யும் சம்பவம்!!

திருப்பதி… திருப்பதியை அடுத்த கங்கூடுபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் பாப்பிரெட்டி – ரேவதி தம்பதி. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள். பாப்பிரெட்டிக்கும், ரேவதிக்கும் கண்பார்வை இல்லை என்பதால், குடும்ப சுமையை அவர்களது 8 வயது மகன் கோபால்...

மட்டக்களப்பில் வித்தியாசமான வாழை மரம்!!

வாழை மரம்.. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியிலுள்ள அதிசய வாழைமரமொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வாழைமரமானது வாழைப்பூ இன்றி வித்தியாசமான முறையில் வாழை வந்துள்ளாக கூறப்படுகிறது. வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் தம்பிராசா திருஞானசெல்வம்...

விபத்தில் உயிரிழந்த கணவனுக்காக கோவில் கட்டி பூஜை செய்யும் காதல் மனைவி : இந்த காலத்தில் இப்படி ஒரு...

இந்தியாவில்.. இந்தியாவில் விபத்தில் உயிரிழந்த கணவருக்காக, அவரின் மனைவி கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வருகின்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் தான் இப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கணவன் உயிருடன்...

ஆட்டுக்குட்டியை விட குள்ளமான அதிசய பசு : பார்க்க திரளும் மக்கள் கூட்டம்!!

அதிசய பசு.. வங்கதேசத்தில் 51 சென்டிமீட்டர் உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர். வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில், ராணி என்ற பசு உள்ளது. பூட்டான்...

80 வயது தோற்றம்… அரியவகை நோய் : 10 வயதில் பரிதாபமாக பலியான சிறுமி!!

உக்ரைன்.. உக்ரைன் நாட்டில் 80 வயது தோற்றத்துடன் அரியவகை நோயால் அவதிப்பட்டு வந்த 10 வயது சிறுமி பரிதாபமாக மரணமடைந்துள்ளார். Progeria என்ற அரியவகை நோயால் இறந்த சிறுமி தொடர்பில் மொத்த உக்ரைன் நாடும் கண்ணீரில்...

கங்கை நதியில் மிதந்து வந்த அழகிய மரப் பெட்டி : திறந்து பார்த்த படகோட்டிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

கங்கை நதியில்... கங்கை நதியில் குழந்தை ஒன்று அழகான மரபெட்டிக்குள் இருந்த படி மிதந்து வந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாவட்டம் காசிப்பூர் பகுதியில் இருக்கும் ஆற்றங்கரையோரம் மரப்பெட்டி ஒன்று மிதந்து வந்துள்ளது....

ஒரு மாம்பழத்தின் விலை 21000 ரூபாய் : மா மரத்துக்கு காவலாக 4 ஆட்கள், 6 நாய்கள் :...

இந்தியாவில்.. இந்தியாவில் மாம்பழங்கள் விளையும் தங்கள் தோட்டத்தில் பாதுகாப்புக்கு 4 ஆட்கள் மற்றும் 6 நாய்களை தம்பதி வேலைக்கு வைத்துள்ள நிலையில் அதன் ஆச்சரிய பின்னணி வெளியாகியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் சங்கல்ப் - ராணி...