கொல்கத்தா அணியிலிருந்து நீக்கப்பட்ட முஸ்தஃபிசூர் ரஹ்மான் : பங்களாதேஷின் அதிரடி உத்தரவு!!
அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்துமாறு பங்களாதேஸ் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தொலைக்காட்சி சேனல்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...
2.5 கோடி சம்பளம் : மாணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய வேலை!!
இந்திய தொழில்நுட்பக் கழகம், ஹைதராபாத் (IIT Hyderabad) தனது வரலாற்றில் மிகப்பெரிய வேலை வாய்ப்பை பதிவு செய்துள்ளது.
கணினி அறிவியல் பிரிவில் இறுதியாண்டு B.Tech படிக்கும் மாணவரான 21 வயதான எட்வர்ட் நாதன் வர்கீஸ்,...
மகனை 2வதாக திருமணம் செய்த பெண்ணை கொலை செய்து தலையை தனியாக புதைத்த மாமியார்!!
தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மருமகளை மாமியார் கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கிறிஸ்துவமேரி என்ற பெண்ணின் மகனை நந்தினி இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
இது கிறிஸ்துவமேரிக்கு...
உறங்கிக்கொண்டிருந்த மனைவி மீது மின்சாரம் பாய்ச்சி கொன்ற கணவன்!!
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே, குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தின் காரணமாக மனைவியை மின்சாரம் பாய்ச்சிக் கொன்று விட்டு, உடல்நலக்குறைவால் மனைவி இறந்தது போல நாடகமாடிய கணவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பள்ளிகொண்டா அடுத்த...
அமெரிக்க பெண்ணை கேரள முறைப்படி திருமணம் செய்த இளைஞன்!!
தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அமெரிக்கப் பெண்ணொருவரை கேரள முறைப்படி திருமணம் செய்தார். கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் வாசுதேவன். இவர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர் அமெரிக்காவில் ஏரோ...
மோட்டார் சைக்கிளும் காரும் ஒரே நேரத்தில் மோதியதில் பற்றி எரிந்த பேருந்து!!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனி பேருந்து இன்று காலை ஒரு பயங்கர விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்தங்கரை அருகேயுள்ள கொட்டுகாரம்பட்டி பகுதியில்...
முட்டைக்கோஸ் சாப்பிட்ட பாடசாலை மாணவி பலி : பெரும் சோகம்!!
ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட முட்டைக்கோஸை சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மாமாவுக்கு சொந்தமான வயலில் விளைந்திருந்த முட்டைக்கோஸ் இலைகளை சிறுமி...
1000 ரூபாய்க்காக ஆணாக மாறிய இளம்பெண்!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 1000 ரூபாய் பணத்திற்காக ஒரு இளம்பெண், ஒரு ஆணின் சவாலை ஏற்றுக்கொள்கிறார்.
“ஆண்களின் வாழ்க்கை கடினமா, பெண்களின் வாழ்க்கையா?” என்ற கேள்விக்கு,...
கைப்பேசி பாஸ்வேர்டு சொல்லாததால் காதலியைக் கொன்று வீசிய காதலன்!!
செல்போனுக்கு பாஸ்வேர்டு வைத்து லாக் போட்டு விட்டு, பாஸ்வேர்டு சொல்லாததால் சந்தேகத்தில், காதலியைக் கொன்று கள்ளக்காதலன் பள்ளத்தில் உடலை வீசியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு மாரமங்கலம் மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்....
பிரபல சின்னத்திரை நடிகை நந்தினி விபரீத முடிவெடுத்து மரணம்!!
தமிழில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கெளரி சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை நந்தினி தற்கொலை செய்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கெளரி சீரியலில் ‘கனகா’, ‘துர்கா’ ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து...
தேனிலவுக்கு இலங்கைக்கு வந்த புதுமண ஜோடியின் விபரீத முடிவு : துயரத்தில் உறவினர்கள்!!
இலங்கையில் தேனிலவை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குத் திரும்பிய ஜோடி, தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத் தகராறு மற்றும் வரதட்சணை கொடுமையால் பெங்களூருவில் இளம்பெண் தன்னுயிரை மாய்த்துக்கொண்டதைத் தொடர்ந்து, அவரது கணவரும்...
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் இரும்பு கேட் விழுந்து பலி!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் இரும்பு கேட் மற்றும் தூண் சரிந்து விழுந்ததில், பெண் காவலரின் மகள் மற்றும் அவரது உறவினர் சிறுமி என இருவர் சம்பவ...
சகோதரனுடன் சண்டை : வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் குளத்தில் சடலமாக மீட்பு!!
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் எர்மன்கோடு பகுதியில், அண்ணனுடன் விளையாட்டாக ஏற்பட்ட சண்டையில் வீட்டை விட்டு வெளியேறிய 6 வயது சிறுவன் சுஹன், குளத்தில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.
எர்மன்கோடு பகுதியைச் சேர்ந்த...
19 வயதில் 8 ஆண்களுடன் திருமணம் : பணத்திற்காக நடந்த மோசடி!!
19 வயது, பணம் பறிக்கும் நோக்கில், 8 ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரம் நகரின் கர்ஜி தெருவை சேர்ந்த 19 வயதான முத்திரெட்டி வாணி...
திருமணமான ஒரு மாதத்தில் பரிதாபமாக பறிபோன 26 வயதுப் பெண்ணின் உயிர்!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அடுத்துள்ள மல்லசந்திரா பகுதியை சேர்ந்தவர் லிகித் சிம்ஹா (27). இவருக்கும் நாகமங்களாவை சேர்ந்த ஐஸ்வர்யா (26) என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் இரு...
திருமணமாகி 10 நாளில் மனைவியை தலையணையையால் கொலை செய்த கணவன் எடுத்த விபரீத முடிவு!!
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளை தளபதி தெருவில், புதிதாக திருமணம் செய்த தம்பதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணினி மென்பொறியாளரான விஜய் (25), தனது அலுவலக சக...
















