32000 டன் தங்கத்தை வைத்திருக்கும் இந்தியர்கள் : நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த மோடி திட்டம்!!
இந்திய மக்கள் 32,000 டன் தங்கத்தை வைத்திருக்கும் நிலையில், அதை பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா உலகின் மிகப்பெரிய தங்கக் கையிருப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும்....
சிசேரியன் அறுவை சிகிச்சையின் நடுவில் ஓட்டம் பிடித்த மருத்துவர் : கர்ப்பிணி பலி!!
சிசேரியன் அறுவை சிகிச்சையின் நடுவில் மருத்துவர் ஒருவர் ஓட்டம் பிடித்ததைத் தொடர்ந்து பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். உத்தரப்பிரதேசத்திலுள்ள Sonbhadra என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் விவசாயியான தேவ் நாராயணின் மனைவி சீமா (34). நிறைமாத கர்ப்பிணியான...
அமைச்சராக பதவியேற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா அமைச்சராக பதவியேற்றுள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த பந்துவீச்சாளரான அசோக் திண்டா 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார்.
மேலும்,...
சென்னையை உலுக்கிய இலங்கை தமிழ் பெண் கொலை : விசாரணையில் வெளியான தகவல்!!
சென்னை கோயம்பேடு அருகே உள்ள தனியார் மதுபான கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தகராறில், இலங்கை தமிழ் பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை கோயம்பேட்டில் தனியார்...
கார் மரத்தில் மோதி மருத்துவ மாணவி பரிதாபமாக பலி : சுற்றுலா சென்றிருந்த போது பெரும் சோகம்!!
சென்னை கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வசித்து வருபவர் அந்தோணிராஜ். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் 2 கார்களில் சென்னையில் இருந்து வேளாங்கண்ணி பேராலயத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதில்...
தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!!
தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கல்லூரி மாணவர் குடும்பத்திற்கு முதல்வர் விஜய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து...
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் : 34 கோடி ரூபாய் செலுத்தி மீட்ட கேரள மக்கள்!!
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரை ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள் பத்திரமாக மீட்டு இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற நபர் கடந்த...
ஒழுங்கா வேலைக்குப் போ : பெற்றோர்கள் திட்டியதால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!
தமிழகத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவன், படிப்பை முடித்துவிட்டு எவ்வித வேலைக்கும் செல்லாமல், நாள் முழுவதும் வீட்டிலேயே முடங்கியும் நண்பர்களுடன் சுற்றியும் வந்துள்ளான்.
இதனால் கவலையடைந்த அவனது பெற்றோர், குடும்ப சூழ்நிலையைக் கருத்தில்...
பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவன் பரிதாபமாக பலியான சோகம்!!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள புத்தூர்வயல் பகுதியில், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவன் ஒருவனை காட்டு யானை திடீரெனத் தாக்கி கொடூரமாகக் கொன்ற சோகச் சம்பவம் தற்பொழுது அரங்கேறியுள்ளது.
இந்த...
கணவனுக்கு 3 மணி நேரம் கரண்ட் ஷாக், விஷம் கொடுத்துக் கொடூரக் கொலை : அதிர வைக்கும் மனைவியின்...
உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் நகரில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி தனது தங்கை மற்றும் கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு...
என்னை விஷம் வைத்து கொன்று விடுங்கள் : பிரபல நடிகர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!!
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகர் பாலா, இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரர். தமிழில் அன்பு , அப்பா அம்மா செல்லம், அஜிதின் தம்பியாக வீரம் படித்திலும் நடித்திருந்தார், இவர் தற்போது...
காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!
காதலிச்சவனையே திருமணம் செய்துக் கொண்ட நிலையிலும், நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெற்றோரையும், உறவினர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில்,...
கனமழையில் மின்னல் தாக்கி தம்பதியினர் பரிதாபமாக பலி!!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு திடீரென இடி, மின்னலுடன் கூடிய பலத்த கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்தத் தொடர் மழையின் காரணமாக அப்பகுதியின் முக்கியச் சாலைகளில் வெள்ள நீர்...
வினாத்தாள் கசிவால் நீட் தேர்வு ரத்து : 18 வயது மருத்துவ மாணவி எடுத்த விபரீத முடிவு!!
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகளால் எழுதப்பட்டது. எனினும், தேர்வு நடப்பதற்கு முன்பே ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள்...
இரவு உணவுக்கு வீட்டுக்கு வருவதாக உறுதியளித்தவர்: வெளிநாட்டில் இந்தியருக்கு ஏற்பட்ட கொடூரம்!!
நியூசிலாந்தின் பாபாமோவாவில், உபேர் வாகனத்தில் இரவு நேரப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வம்சாவளி நபர் ஒருவர், இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், பெல் ரோடு மற்றும் பாப்லர் லேன்...
இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகையின் மரணம்!!
மத்திய பிரதேச மாநிலம் போபாலில், 33 வயதான மொடல் மற்றும் நடிகையான ட்விஷா சர்மா, சட்டத்தரணி சமர்த் சிங்குடன் திருமணமாகி வெறும் ஐந்து மாதங்களே ஆன நிலையில் கடந்த மே 12 அன்று...















