காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாலா பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில், இளம் காதல் ஜோடி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
மாலாவைச் சேர்ந்த மில்னா (24) என்ற பெண்ணுக்கும், ஸ்ரீஜித்...
ஊஞ்சல் ஆடிய பள்ளி மாணவி பரிதாபமாக பலி!!
கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா அருகே உள்ள ஒரு கிராமத்தில், கோடை விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்க வந்த சிறுமி ஒருவரின் உயிர் ஊஞ்சல் விளையாட்டில் பிரிந்திருப்பது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷிவமொக்கா...
கோயில் விழாவில் நடனமாடியபடியே மயங்கி விழுந்து உயிரிழந்த பரதநாட்டியக் கலைஞர்!!
கலைக்காகவே வாழ்ந்த ஒரு கலைஞரின் உயிர், அவர் நேசித்த மேடையிலேயே பிரிந்த நெகிழ்ச்சியான மற்றும் துயரமான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் ஷைனி (52). புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞரான இவர்,...
பழிக்குப் பழி : மகள் கொலைக்கு காரணமானவரை வெட்டிச் சாய்த்த தந்தை!!
தஞ்சாவூரில் கடந்த நவம்பர் மாதம் காவியா என்ற ஆசிரியை அவர் காதலித்த அஜித்குமார் என்பவரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஜித்குமார்,
சமீபத்தில் ஜாமீனில் வெளியே...
ஜிம்முக்குப் போவதாக கூறிய மனைவியை அடித்தே கொன்ற கணவன்!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில், தினமும் உடற்பயிற்சிக் கூடத்திற்கு (Gym) செல்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கணவன் தனது மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை...
ஏ.சி. வாங்கித் தராத காதல் கணவர் : இளம்பெண் விபரீத முடிவு!!
தமிழகத்தில் கணவர் ஏ.சி. வாங்கி தரவில்லை என இளம் குடும்ப பெண் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது,
திருவள்ளூரை அடுத்த பூண்டி ஜெயராம்...
30 வயதில் உயிரிழந்த பிரபல நடிகை : சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையும், சமூக வலைதள நட்சத்திரமுமான திவ்யங்கா சிரோஹி தனது 30 வயதிலேயே உயிரிழந்த தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் பிறந்த இவர்,. காசியாபாத்தில் வசித்து...
வெளிநாட்டுப்பாணியில் காதல் முன்மொழிவு : காதலனை உயிருடன் எரித்த பெண்!!
வெளிநாட்டு பாணியில் காதல்முன்மொழிய போவதாக கூறி, காதலனை பெண் உயிருடன் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள அஞ்சனாபுரா பகுதியில் உள்ள செல்போன் கடை வேலை பார்த்து...
விளையாட்டு வினையானது : கிரிக்கெட் தகராறில் நண்பனை கத்தியால் குத்திய இளைஞன்!!
கிருஷ்ணகிரியில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட சிறு வாக்குவாதம் முற்றி, நண்பன் ஒருவனை மற்றொரு நண்பனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலை நேரத்தில் மைதானத்தில் உள்ளூர்...
தவறான SMS ஆல் விபரீதம் : நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் காதலர்கள் விபரீத முடிவு!!
நிமிஷ நேர அவசரம் தான். 10 மாதம் சுமக்க வேண்டிய குழந்தையை நல்ல நேரம், நாள் நட்சத்திரம் பார்த்து, சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்கிறோம்.
5 வயதில் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய...
வித்தியாசமாக காதலை தெரிவிப்பதாக கூறி காதலி காதலனுக்கு அரங்கேற்றிய கொடூரம் : வீடியோவில் காத்திருந்த அதிர்ச்சி!!
இந்தியாவில் தொலைத்தொடர்பு கடை ஒன்றில் பணிபுரியும் பெண், தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்து, வித்தியாசமாக ப்ரோபோஸ் செய்கிறேன் என்று கூறி,
அவரது கண்களை கட்டி, நாற்காலியில் கட்டிப்போட்டு, பின்னர் தீ வைத்து எரித்து கொன்றுள்ளதாக...
முன் ஜென்ம சம்பவங்கள் : அதிசய சிறுவனைக் காண செல்லும் மக்கள்!!
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில், மூன்று வயது சிறுவன் ஒருவன் தனது முன்ஜென்ம நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்கிம்பூர் மாவட்டம், மைலானி பகுதியைச் சேர்ந்த சிவகுமார்...
11 வயது இரட்டை மகள்களைக் கழுத்தறுத்துக் கொன்ற தந்தை!!
மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், பெற்ற மகள்களையே தந்தை கோரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சசி ரஞ்சன் மிஸ்ரா (48) என்பவருக்கு ரேஷ்மா...
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம் : தவறான SMSஆல் விபரீத முடிவெடுத்த காதல் ஜோடி!!
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், ஒரு தவறான எஸ்.எம்.எஸ். தகவலால் இரண்டு இளம் உயிர்கள் பறிபோன இந்தச் சம்பவம் நெஞ்சைப் பதறவைக்கிறது.
சமூக வலைதளங்கள் மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில், ஒரு சிறிய வதந்தி...
பாம்பு கடித்து சிறுவன் பலி : உறங்கிக் கொண்டிருந்த போது சோகம்!!
கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கோடாலி பகுதியில், நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் கட்டுவிரியன் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தான்.
சில்ஜோ - ஜோண்ஷி தம்பதியின் மகன்களான அனோத் (10) மற்றும்...
ஒன்றுக்கொன்று மோதி கொண்ட விமானங்கள் : இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம் தரையில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு...















