ஜோதிடரின் கணிப்பால் வீடியோ வெளியிட்டு இளம் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு!!
உத்தராகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் இளம் ஆசிரியை ஸ்ருஷ்டி கந்தாரி என்பவர் வசித்து வந்தார். இவருக்குத் திருமணம் முடிந்து 8 மாதங்களே ஆன நிலையில்,இவர் தனது வீட்டில் தற்கொலை செய்து மாண்டுள்ளார்.
தற்கொலை செய்து...
கால் எலும்பு முறிவுக்கு சென்ற பெண்ணுக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை : பரிதாபமாக மரணம்!!
இந்தியா ஹரியானாவில் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு இதயத்தில் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ததால் அந்தப் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது,...
2 தங்க சங்கிலி மற்றும் 10 வைர மோதிரங்களை திருடிய எலி : CCTV இல் பதிவான காட்சி!!
இந்தியாவின் கர்நாடக மாநிலம் துமகூரு நகரிலுள்ள பிரபல நகையகமொன்றில், விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த 10 வைர மோதிரங்களும் 2 தங்கச் சங்கிலிகளும் எலி ஒன்று கொள்ளையிட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன நகைகளின் மொத்த...
கொத்தடிமையாக இருந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்ட நபர்!!
சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்னர் , இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே கொத்தடிமையாக அடைக்கப்பட்டிருந்த ஒருவர், இறுதியாகத் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் பூமலைப்பட்டி அணைக்களம் கிராமத்தைச்...
பழம்பெரும் பின்னணிப் பாடகி மரணம்!!
பின்னணி பாடகி ஜானகி அம்மாவின் மறைவை தொடர்ந்து , பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி தனது 88ஆவது வயதில் காலமானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, சிங்களம், கன்னடம்,...
இன்ஸ்டாகிராம் காதலனால் 24 வயது பெண் எரித்துக் கொலை!!
இளம்பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்டு நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த அவரை எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு பாரதி நகரில் வசித்து வந்தவர் வினோதினி(24). இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான்....
மருத்துவமனை மாடியில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு : நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம்!!
கன்னியாகுமரி அருகே தனியார் மருத்துவமனையின் மாடியில் இருந்து கீழே விழுந்து 22 வயது இளம் செவிலியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுவெந்நி பகுதியில் இயங்கி...
ஓடும் மோட்டார் சைக்கிளில் வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பெண் : அதிர்ச்சி சம்பவம்!!
இந்தியாவின் பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் ராஜ்கிர் பகுதியில், ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து பெண்ணொருவர் வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி...
7 மாத குழந்தையின் கண்முன்னே இளம் தாய் எடுத்த விபரீத முடிவு!!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா அருகே கணவனின் கள்ளத்தொடர்பு விவகாரத்தால் மனமுடைந்த இளம் தாய் ஒருவர் தனது 7 மாதக் குழந்தையின் கண் முன்னே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சிக்மகளூருவைச் சேர்ந்த சானிகா...
கைத்தொலைபேசியால் பரிதாபமாக பறிபோன மாணவியின் உயிர்!!
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், அளவுக்கதிகமான மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் 10ம்...
கனடாவில் இந்திய இளம்பெண் காதலனால் உயிரிழந்த சோகம்!!
கனடாவில் வசித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண்ணை அவரது காதலன் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் இந்திய வம்சாவளியினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தமந்தீப் கவுர் (23)...
குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலியான சோகம்!!
சென்னை எண்ணூர் கடல் பகுதியில் விடுமுறை நாளைக் கழிப்பதற்காகக் கல்லூரி மாணவர்கள் சிலர் உற்சாகத்துடன் சென்றுள்ளனர்.
அங்குள்ள கடலில் இறங்கிக் ஜாலியாகக் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக வந்த ராட்சத அலையில் மாணவர்கள் சிக்கிக்...
சிறுமியின் நுரையீரலில் 7 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனா மூடி : மருத்துவர்கள் அதிர்ச்சி!!
மும்பையில் ஒரு சிறுமியின் நுரையீரலில் 7 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனா மூடியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, மும்பையைச் சேர்ந்த சிறுமி மைஷா (வயது 10). அந்த சிறுமி...
ஒரே இளைஞரை திருமணம் செய்த மூன்று சகோதரிகள்!!
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள்களான சரோஜ், சாவித்ரி மற்றும் சந்தோஷி...
AI அச்சத்தால் சமூக வலைதளங்களில் இருந்து விலகும் முன்னணி நடிகைகள்!!
சமூக வலைதளங்கள் தற்போது அதிகளவில் மன அழுத்தம் மற்றும் எதிர்மறை அனுபவங்களுக்குக் காரணமாக மாறியுள்ளதாக பிரபல நடிகைகள், சமூக வலைதளங்களில் இருந்து விலகி வருகின்றமை பேசுபொருளாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் நிழற்படம்...
8 வருட காதல் : காதலன் வேறொரு பெண்ணுடன் திருமணம் : பெண் எடுத்த விபரீத முடிவு!!
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான கீர்த்தி என்ற மென்பொருள் பொறியாளர் மும்பையில் உள்ள விடுதியில் தங்கித் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவர் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த சாய் சுமந்த்...
















