இந்திய செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடும்பத் தகராறு அல்லது மன உளைச்சல் காரணமாகக் காதல் திருமணம் செய்த இளம் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாழப்பாடி...

இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம் : போலி நாடகமாடிய தந்தை கைது!!

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மாச்சர்லா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சவுடேஸ்வரி (22), வேற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்துத் திருமணம் செய்ததற்காகத் அவரது தந்தையாலேயே ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார். சவுடேஸ்வரிக்கும், பக்கத்து வீட்டிற்கு அடிக்கடி...

மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற பயத்தில் நபர் ஒருவர் செய்த கொடூரம்!!

தன் மனைவிக்கு மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற பயத்தில் மனைவியையும் பிள்ளைகளையும் கொலை செய்துள்ளார் ஒருவர். இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அசாருதின். அசாருதின் மனைவி ஃபர்ஹாத் (26). தம்பதியருக்கு உமேரா (8),...

மகளுடைய விவாகரத்தை மேளதாளத்துடன் கொண்டாடிய நீதிபதி!!

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், தன் மகளுடைய விவாகரத்தை மேளதாளத்துடன் கொண்டாடியுள்ளார் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர். சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒன்றில் விளம்பரப்படம் ஒன்று பகிரப்பட்டது. அதில், ஒருவர் மேளதாளங்களுடன் தனது மகள் வீட்டுக்கு...

ஆலயம் சென்று திரும்பியவருக்கு கூரையை பிய்த்துக்கொண்டு கொடுத்த கடவுள் : லொத்தர் சீட்டில் 10 கோடி ரூபாய்!!

கேரளாவில் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிய பல்பொருள் அங்காடி ஊழியர் ஒருவருக்கு, கேரள அரசின் 'சம்மர் பம்பர்' லொத்தர் சீட்டில் 10 கோடி ரூபாய் (இந்திய மதிப்பு) பரிசாகக் கிடைத்துள்ள சம்பவம்...

தண்ணீரில் மூழ்கிய குழந்தை : மனமுடைந்து தாய் எடுத்த தவறான முடிவு!!

பெங்களூருவில் 11 மாத குழந்தை உயிரிழந்த சோகத்தில் தாய் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை பெங்களூருவில் 29 வயது மென்பொறியாளரான தாய் பிரதீபா துவைத்த துணிகளை மாடியில்...

காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் : 15 நாட்களில் பெண் எடுத்த விபரீத முடிவு!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர், காதல் திருமணம் செய்த 15 நாட்களிலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதாயூன் பகுதியைச் சேர்ந்த...

வளர்ப்பு நாய் கடித்ததில் 11ம் வகுப்பு மாணவி பலியான சோகம்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள புதியம்புத்தூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மகள் செல்வசுஹாசினி தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டில் வளர்க்கும் நாயுடன்...

செம்பருத்திப் பூவின் காம்பை விழுங்கிய 7 மாதக் குழந்தை மூச்சுத் திணறி பரிதாபமாக பலி!!

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் அருகே உள்ள தொட்ட ஹெஜ்ஜூரு கிராமத்தில், விளையாடிக் கொண்டிருந்த 7 மாத ஆண் குழந்தை செம்பருத்தி பூவின் காம்பை விழுங்கியதால் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. சுதர்சன் மற்றும்...

சிவன் அழைக்கிறான்.. உருக்கமான கடிதம் எழுதிவிட்டு கல்லூரி மாணவி மாயம்!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர், தனது வீட்டில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு திடீரென மாயமாகியுள்ளார். அந்தப் பெண் எழுதியுள்ள கடிதத்தில், "என்னை சிவபெருமான் அழைக்கிறார்,...

2 குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!

தேனி அருகே டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துவின் மகள் பாப்பாத்தி, தனது 2 பெண் குழந்தைகளுடன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியையே உலுக்கியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசியைச் சேர்ந்த...

விவாகரத்து கிடைத்த மகிழ்ச்சி : 9 கிமீ தூரத்திற்கு தண்டவத் யாத்திரை சென்ற இளைஞன்!!

விவாகரத்து கிடைத்த மகிழ்ச்சியில், இளைஞர் ஒருவர் 9 கி.மீ தூரத்திற்கு தண்டவத் யாத்திரை சென்று வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பஷ்டியை சேர்ந்த 26 வயது இளைஞரான லோகேஷ் என்பவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு...

காதலுக்காகத் தந்தையைக் கொன்ற மகள் : ரகசியத்தை உடைத்த காதலன்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2023ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட காவல்துறை அதிகாரி ஜெயந்த் பல்லவாரின் மரணம், தற்போது ஒரு திட்டமிட்ட கொலை என்பது தெரிய வந்துள்ளது. காதலுக்குத் தடையாக இருந்த தந்தையை, அவரது...

காதலியை கொலை செய்து துண்டு போட்டு ஃபிரிட்ஜில் வைத்த கடற்படை ஊழியர் : தலை இன்னும் கிடைக்கவில்லை!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கடற்படை ஊழியர் ஒருவர், தனது காதலியைக் கொடூரமாகக் கொலை செய்து, உடலைச் சிதைத்து, துண்டு துண்டாக ஸ்லைஸ் போட்டு பிரிட்ஜூக்குள் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடற்படையில் பணியாற்றி...

பட்டப்பகலில் வீதியின் நடுவில் மனைவியை கொலை செய்த கணவன்!!

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், பட்டப்பகலில், சாலையின் நடுவில் தன் மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற நபர் ஒருவர், அவர் மீது காரையும் ஏற்றிச் சென்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தன் மனைவியான சாஹேலியுடன்...

திருமணமான 4 மாதங்களில் சோகம் : உடல் உறுப்பு தானம் செய்த புதுமணப் பெண்ணுக்கு அரசு மரியாதை!!

இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வேலூர் இளம்பெண் நர்மதாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் அவருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. வேலூர்...