வவுனியாவில் வீதிகளில் திரிந்த கால்நடைகள் செட்டிகுளம் பிரதேச சபையினால் கையகப்படுத்தல் : உரிமையாளர்களுக்கு அவசர அறிவித்தல்!!
வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக வீதிகளில் திரிந்த பெருமளவிலான கட்டாக்காலி கால்நடைகள் பிரதேச சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று (10.05.2026) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் இந்த கால்நடைகள்...
வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் வீதி துப்பரவு : மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்!!
வவுனியா செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட துடரிக்குளம் பகுதியில் நீண்டகாலமாகப் பற்றைகள் மண்டிப் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த வீதி தற்போது முழுமையாகத் துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட துடரிக்குளம் உள்ளக வீதி இலக்கம்...
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் கடத்தி தாக்கப்பட்டமை தொடர்பில் 3 ஆட்டோ சாரதிகள் கைது!!
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் கடத்தி தாதக்கப்பட்டமை தொடர்பில் 3 ஆட்டோ சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, புதிய பேரூந்து நிலையத்தில் பேரூந்து ஒன்றில் இருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த...
வவுனியாவில் சர்வதேச செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம்!!
சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினத்தை முன்னிட்டு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்றது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில்...
வவுனியாவில் மாவட்ட கைத்தொழில் சம்மேளனத்தை உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்!!
வவுனியா மாவட்டத்தின் தொழில்துறை வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கோடும், மாவட்டத்திற்கான பிரத்யேக கைத்தொழில் சம்மேளனத்தை (Chamber of Industries) உருவாக்கும் நோக்கத்தோடும் முக்கிய கலந்துரையாடல் நிகழ்வொன்று வவுனியா மாவட்ட செயலக...
வவுனியாவில் தவிசாளரின் சொகுசு வாகனத்திற்காக 5 மாதங்களில் 17 இலட்சம் காலி!!
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி மிக அதிக விலைக்கு வாடகை வாகனம் ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுள்ளமை மக்களிடையே கடும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா தெற்கு...
வவுனியாவில் இளம் பெண்ணை காணவில்லை!!
டென்சிகா (வயது 19) என்ற இளம் பெண்ணை நேற்று (05.05.2026) இரவு முதல் காணவில்லை.
அவரை கடைசியாக காலை இன்று (06.05.2026) வவுனியா சிறைச்சாலை முன்பாக பச்சை நிற மலர் வடிவ உடை அணிந்தபடி...
வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம்!!
வவுனியா, மரக்காரம்பளை கிராமத்தில் தோட்ட நிலத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெருமளவு தென்னை பயிர்களையும் வாழை மரங்களையும் சேதமாக்கிச் சென்றுள்ளது.
குறித்த கிராமத்தினுள் உட்புகுந்த யானைகள் காய்க்கும் நிலையில் இருந்து...
வவுனியாவில் பயணிகளை நடுத்தெருவில் விட்ட 4 தனியார் பேருந்துகளின் வழியனுமதிப்பத்திரம் அதிரடியாக இரத்து!!
பொதுமக்களுக்கு முன்னறிவித்தலின்றி சேவையை இடைநிறுத்தி, பயணிகளை பெரும் அசௌகரியத்திற்குள்ளாக்கிய வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு தனியார் பேருந்துகளுக்கு எதிராக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வவுனியா...
வவுனியா செட்டிகுளம் வீதிகளில் திரிந்த கால்நடைகள் பிடிப்பு : உரிமையாளர்களுக்கு பிரதேச சபை அவசர அறிவிப்பு!!
வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் திரிந்த கட்டாக்காலி கால்நடைகள் நேற்று (ஏப்ரல் 29) பிரதேச சபையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
கங்கன்குளம், செட்டிகுளம் மற்றும் முகத்தான்குளம்...
வவுனியாவில் மே தினத்தில் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து கௌரவிப்போம் : வவுனியா வர்த்தகர் சங்கம் அழைப்பு!!
எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, வவுனியாவில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கி அவர்களைக் கௌரவிக்குமாறு வவுனியா வர்த்தகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது...
வவுனியா மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் : சிறுபோக சாகுபடி மற்றும் நீர் மேலாண்மை குறித்து விரிவான ஆராய்வு!!
வவுனியா மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த முக்கிய மீளாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மேலதிக மாவட்ட செயலாளர்...
வவுனியா தோணிக்கல் பகுதியில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!!
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. தோணிக்கல், சேக்கிழார் வீதியைச் சேர்ந்த 64 வயதுடைய கணபதிப்பிள்ளை தவக்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இச்சம்பவம் குறித்து...
வவுனியா மாநகரசபை நிதி முறைகேடு : கொடுப்பனவுகளை நிறுத்த ஆளுநர் அதிரடி உத்தரவு!!
வவுனியா மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் தொடர்பில், வட மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையின்...
வவுனியா தோணிக்கலில் புகையிரதம் மோதி முதியவர் உயிரிழப்பு!!
வவுனியா, தோணிக்கல் ஆலமரம் பகுதிக்கு அருகிலுள்ள ரயில்வே கடவையில் இன்று(28.04.2026) இடம்பெற்ற கோர விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை தோணிக்கல் ரயில்வே கடவையை முதியவர் ஒருவர் கடக்க முயன்றபோது, அந்த...
வவுனியா விபுலானந்தா பாடசாலையில் உலக மலேரியா தின விழிப்புணர்வு!!
ஆரோக்கியமான சமூகத்தை நோக்கிய எமது பயணம் எனும் தொனிப்பொருளில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு வவுனியா விபுலானந்தா பாடசாலை மாணவர்களுக்கான விசேட விழிப்புணர்வுப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மலேரியா தடை...















