வவுனியாவில் மாணவன் மீது ஆசிரியை தாக்குதல் : மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுப்பு!!
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்விடயம் தொடர்பிலான விசாரணைகளை மனித...
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் பாெலிசாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் விடுவிப்பு!!
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் பாெலிசாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் வவுனியா நீதிமன்றத்தால் நேற்று (04.04) விடுவிக்கப்பட்டது.
சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக் காெண்டிருந்த பாேது சப்பாத்துக்களுடன் ஆலயத்திற்குள் புகுந்த...
வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு!!
வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு இடம்பெற்றது. வவுனியா, நகரசபை மைதானத்தில் நேற்று (04.04) இடம்பெற்ற சித்திரை கலை விழா நிகழ்வின் போது குறித்த சாகச நிகழ்வு இடம்பெற்றது.
கண்டியில் இருந்து அழைத்து...
வவுனியா நகரசபை மைதானத்தில் சித்திரைக் கலைவிழா கோலாகலமாக ஆரம்பம்!!
வவுனியாமாவட்ட கலாசார அதிகாரசபை நடாத்தும் சித்திரைக் கலைவிழா நேற்று (04.04.2024) கோலாகலமாக ஆரம்பமாகியது.
வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட மாவட்ட அரச அதிபர் சரத் சந்திர நிகழ்வை உத்தியோகபூர்வமாக...
வவுனியாவில் பல இலட்சம் பணத்துடன் பெருமளவு கஞ்சா மீட்பு : மூவர் கைது!!
வவுனியா விசேட குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பெருமளவு பணம் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.
நேற்று குறித்த நபர்கள் கார் ஒன்றில் போதைப்பொருளை கடத்திச்செல்ல முற்ப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதனை...
வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதி விபத்து : தப்பிச் சென்ற கார் : இருவர் காயம்!!
வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு கார் ஒன்று தப்பிச் சென்றுள்ளதுடன், குறித்த விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் இன்று (04.04) மாலை...
சிறுமி துஸ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்!!
மன்னாரில் 9 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
மன்னார், தலைமன்னார் பகுதியில் 9 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 55 வயதுடைய...
வவுனியாவில் 2ம் வகுப்பு மாணவன் மீது ஆசிரியை தாக்குதல் : மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!!
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள...
வவுனியாவில் தனியார் பேரூந்தினை வழிமறித்து மற்றொரு தனியார் பேரூந்தின் சாரதி , நடத்துனர் தாக்குதல் முயற்சி!!
வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் நேற்று (02.04.2024) மதியம் தனியார் பேரூந்தினை வழிமறித்து மற்றொரு தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர் குறித்த பேரூந்து நடத்துனர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டமையுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.
செட்டிக்குளம் வீரபுரம்...
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக ஜி.சுகுணன் கடமையினை பொறுப்பேற்றார்!!
வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணை, மாவட்ட பொது வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களின் இடம்மாற்றங்கள் இடம்பெற்றன.
அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக ஜி.சுகுணன் இன்று...
வவுனியாவில் “வீட்டிலிருந்தே ஒன்லைனில் சம்பாதிப்பது எப்படி” இலவச கருத்தரங்கு!!
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலை இல்லாப் பிரச்சனை இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அரச மற்றும் தனியார் துறைகளில் வேலை ஒன்றை பெற்றுக்கொள்வது என்பதும் பெரும்பாலும் எட்டாக்கனியாகியுள்ளது.
அரச மற்றும் தனியார் துறைகளில்...
வவுனியா வைத்தியசாலை சுகாதார தொழிற்சங்கங்கள் சம்பள அதிகரிப்பு கோரி ஆர்ப்பாட்டம்!!
சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி வவுனியா வைத்தியசாலையின் சுகாதார தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.
வவுனியா வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று (02.04.2024) மதியம் ஆரம்பமான குறித்த பேரணி யாழ்வீதிவழியாக சென்று மீண்டும் வைத்தியசாலையினை...
வவுனியா உட்பட வட பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!!
வட மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் நாளை முதல் வெப்பநிலை மேலும் உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வட மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளின் பல இடங்களில் வெப்ப அலை வீசுவதற்கான...
வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!!
வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (01.04.2024) மாலை கிணற்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டிலிலுள்ள கிணற்றிக்கு பக்கத்திலுள்ள வாழை மரத்தின் வாழைக்குலையினை வெட்ட முற்பட்ட சமயத்தில்...
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணம்!!
வவுனியா(Vavuniya) சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (31.03.2024) இடம்பெற்றுள்ளது. ஜாஎல பகுதியைச் சேர்ந்த 34 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றச் செயல்...
வவுனியாவில் வெல்வோம் ஸ்ரீலங்கா நடமாடும் சேவை முன்னெடுப்பு!!
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு "நானே ஆரம்பம் வெல்வோம் சிறிலங்கா ஸ்மார்ட் சூரன்களோடு" வவுனியாவிற்கு ஸ்மார்ட் எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் நடாத்தும் நடமாடும் சேவை வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இன்று (29.03.2024)...