வவுனியா செய்திகள்

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி!!

வவுனியா, ஏ9 வீதி சாந்தசோலை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இன்று (18.11) மாலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,வவுனியா,...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவன் சுரேந்திரா அக்சரன் 181 புள்ளிகள் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் நிலை!!

புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாம் நிலை உட்பட இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 74 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. வவுனியா...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!!

வவுனியா எ9 வீதி சாந்தசோலை சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..இன்று மாலை 2 மணியளவில் ஓமந்தை பகுதியில் இருந்து...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி பியரினா மாவட்ட ரீதியில் மூன்றாமிடம் : 74 மாணவர்கள் சித்தி

புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் 3 ஆம் நிலை உட்பட வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 74 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாம் நிலை உட்பட இறம்பைக்குளம் மகளிர்...

வவுனியா மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் முதல் இடத்தில் இரு மாணவர்கள்!!

புலமைப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டன. இதன்படி வவுனியா மாவட்டத்தில் 184 புள்ளிகளைப் பெற்று இரு மாணவர்கள் முதல் நிலை பெற்றுள்ளனர்.2023 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன....

வவுனியாவில் மனைவியை காணவில்லை என கணவன் பொலிசில் முறைப்பாடு!!

வீட்டிலிருந்து சென்ற தனது மனைவியை காணவில்லை என தெரிவித்து அவரது கணவர் வவுனியா பொலிஸ்நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…கடந்த 8ஆம் திகதி வீட்டிலிருந்த தனது மனைவி...

வவுனியா பொலிசாரால் இருவர் கைது!!

வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லபட்ட மாடுகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.இன்று (16.11) காலை 5 மணியளவில் மடுக்கந்தை பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த...

வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்கின்றது : 15 குளங்கள் உடைப்பு!!

வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன், 15 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர்வரத்து அதிகரித்தமையினால், குளங்களின்...

வவுனியாவில் சீரற்ற காலநிலையினால் முறிந்து வீழ்ந்த மரம் : போக்குவரத்து பாதிப்பு!!

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று (14.11) அதிகாலை மரம் முறிந்து வீழ்ந்தமையினால் வவுனியா - மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பலத்த...

வவுனியாவில் கைகள் மற்றும் கால் ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

வவுனியா, தரணிக்குளம், குறிசுட்டகுளம் பகுதியிலிருந்து இன்று (14.11) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.தரணிக்குளம் குறிசுட்டகுளத்தின் நீரேந்துப் பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட...

வவுனியாவில் இடம்பெற்ற அரசாங்கத்தின் தேசிய தீபாவளி நிகழ்வு!!

அரசாங்கத்தின் தேசிய தீபாவளி நிகழ்வு வவுனியாவில் நேற்று (12.11) மாலை இடம்பெற்றது. வவுனியா, கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து குறித்த நிகழ்வு கந்தசாமி ஆலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.கந்தசாமி...

வவுனியாவில் தேசிய தீபாவளியை முன்னிட்டு தபால் முத்திரை வெளியீடு!!

தேசிய தீபாவளி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது. வவுனியா, கந்தசாமி ஆலய பிரதான மண்டபத்தில் நேற்று (12.11) மாலை இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில் வைத்து குறித்த தபால்...

வவுனியாவில் உடைப்பெடுத்த குளம் : 15 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு!!

வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கோமரசங்குளம் பகுதியிலுள்ள குளமொன்று உடைப்பெடுத்தமையினால் அதன் கீழுள்ள 15 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் முழ்கி பாதிப்படைந்துள்ளமையுடன் குளத்தின் நீர் தொடர்ந்தும் வெளியேறியவண்ணமுள்ளது.மாவட்டத்தின் கடந்த சில...

வவுனியா பல்கலைக்கழகத்தில் கொமர்ஷியல் வங்கியின் “மரங்கள் நிறைந்த தேசம்” எனும் தொனிப்பொருளில் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

கொமர்ஷியல் வங்கியின் "மரங்கள் நிறைந்த தேசம்"....கொமர்ஷியல் வங்கியின் "மரங்கள் நிறைந்த தேசம்" எனும் தொனிப்பொருளின் கீழான இலங்கை முழுவதும் 100,000 மரங்களை நடும் தேசிய திட்டத்தின் முதற்கட்டமாக நேற்றைய தினம் கொமர்ஷியல் வங்கி...

வவுனியாவில் மொன்சூன் பருவநிலை மாற்றம் மற்றும் அதன் முன்னேற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!!

வவுனியா மாவட்டத்தில் மொன்சூன் பருவநிலை மாற்றம் மற்றும் அதன் முன்னேற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று ( 10.11.2023) இடம்பெற்றது.மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்ர தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில்...

வவுனியா செட்டிகுளத்தில் பிரதேச பண்பாட்டு பெருவிழா 2023!!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய “பிரதேச பண்பாட்டு பெருவிழா- 2023“ அமரர் ஞானவாசகர் (அழகக்கோன்) அரங்கில்...