வவுனியா செய்திகள்

வவுனியா இந்து அன்பகத்தில் 14 வருடங்களாக வசிக்கும் பெண்ணுக்கு திருமணம்!!

இந்து அன்பகத்தில்.. 14 வருடத்திற்கு மேலாக வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் வசித்து வந்த யுவதிக்கு அன்பகத்தின் பொறுப்பாளர் சாமி அம்மா தலைமையில் இன்று (20.03.2021) காலை திருமணம் இடம்பெற்றது. பாசுகி என்ற யுவதி 14...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவி ப.சுபிலக்ஷி கலைப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடம்!!

பரமசிவம் சுபிலக்ஷி.. இன்று (04.05.2021) பிற்பகல் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி கலைப் பிரிவில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மாணவி பரமசிவம் சுபிலக்ஷி 3A சித்திகளைப் பெற்று மாவட்ட...

வவுனியாவில் குளத்தில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர், சடலமாக மீட்பு!!

எஸ்.பரந்தாமன்.. வவுனியா கருமாரி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிப்பதற்காக சென்ற ஆசிரியர் வைரவபுளியங்குளம் குளத்தில் முழ்கி மரணமடைந்துள்ளார். இன்று (27.03.2021) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, குட்செட் வீதி,...

வவுனியாவில் குடும்பப் பெண் ஒருவர் அதிரடியாக கைது!!

உக்குளாங்குளம் பகுதியில்.. வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் க.ஞ்.சா போ.தை.ப்.பொருளுடன் பெண் ஒருவரை பொலிஸார் நேற்று மாலை கை.து செய்துள்ளனர். வவுனியா போ.தை ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு இது தொடர்பில் இ.ர.கசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் உக்குளாங்குளம்...

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி மரணம் : பொலிஸார் விசாரணை!!

தங்கவேல் திவியா.. ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதியொருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் இன்று காலை வவுனியா நகருக்கு...

வவுனியாவில் நீரில் மூழ்கி பலியான ஆசிரியருக்கு மாணவர்கள் திரண்டு வந்து அஞ்சலி!!

அஞ்சலி.. வவுனியாவில் ஆலயம் ஒன்றின் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்க சென்ற நிலையில் மரணமடைந்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த ஆசிரியர் 2ஆம் லெப்டினன் ப.பரந்தாமன் (வயது 33) அவர்களுக்கு மாணவர்கள்...

வவுனியாவில் 19 வயது இளைஞன் செய்த மோசமான செயல் : அதிரடியாக கைது செய்த பொலிசார்!!

19 வயது இளைஞன்.. வவுனியாவில் 19 வயது இளைஞன் ஒருவன் ஹெ.ரோயின் போ.தை.ப் பொ.ருளுடன் கு.ற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா நகரப் பகுதியில் நேற்று (29.04) மாலை விசேட நடவடிக்கையில் ஈடுபட்ட கு.ற்றத்தடுப்பு...

இலங்கை மக்களுக்கு இன்று முதல் 5000 ரூபாய் கொடுப்பனவு!!

5000 ரூபாய் கொடுப்பனவு.. நாட்டில் நிலவும் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொவிட் நிலைமை மற்றும் பயணத்தடையை கருத்திற் கொண்டு மிகவும்...

வவுனியாவில் இளம் பெண்ணுக்கு எமனாக மாறிய நீர் இறைக்கும் இயந்திரம்!!

வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று (18.03) தெரிவித்தனர். வவுனியா, சமனங்குளம் பகுதியில் வசித்து வரும் இளம் யுவதி ஒருவர் நேற்று...

வவுனியா ஆச்சிபுரத்தில் இளம் குடும்பஸ்தர் சுட்டும் வெட்டியும் படுகொலை!!

ஆச்சிபுரம் பகுதியில்.. வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒரு கட்டுத் துவக்கால் சுடப்பட்டும், வாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (31.07) மாலை அந்தப் பகுதிக்கு சென்ற ஆயுதம் தாங்கிய குழு ஒன்று...

வவுனியா ஓமந்தையில் கோர விபத்து : முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று (27.03.2024) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனமும்...

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டுத் தாக்குதல் : குடும்பப் பெண் எரித்துக்கொலை : வீடும் எரிப்பு : 9...

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுளைந்த இனந்தெரியாத நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இளம் குடும்பபெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், மேலும் 9 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்களுடன்...

வவுனியாவில் பிள்ளைகள் உட்பட குடும்பமே வீட்டில் சடலமாக மீட்பு : அதிர்ச்சியில் மக்கள் : பொலிசார் தீவிர விசாரணை!!

குட்செட்வீதி.. வவுனியா குட்செட்வீதி, உள்ளகவீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (07) காலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும்...

வவுனியாவில் சிறுவனின் ம.ரணத்திற்கு நீதி கேட்டு ச.டலத்தினை தாங்கியவாறு மக்கள் ஆ.ர்ப்பாட்டம்!!

ஆ.ர்ப்பாட்டம்.. வவுனியா ஓமந்தை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் நேற்றுமுன்தினம் கிணற்றிலிருந்து ச.டலமாக மீ.ட்கப்பட்டிருந்தார். அவரது ம.ரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்து கிராமமக்கள் இன்றையதினம் ஆ.ர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த...

வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி நடைபெற்ற திருமணம் : திருமண மண்டபத்திற்கு சீல்!!

திருமண மண்டபத்திற்கு சீல்.. வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றமையால் திருமண மண்டபம் சுகாதாரப் பிரிவினரால் இன்று மாலை (04.06) சீல் வைத்து மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டது. வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில்...

வவுனியாவில் மூன்று இளைஞர்கள் அதிரடியாக கைது!!

மூன்று இளைஞர்கள்.. வவுனியாவில் க.ஞ்.சா பொதிகளுடன் நடமாடிய மூவரினை வவுனியா பொலிஸார் நேற்று (18.03) கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இ.ர.கசிய...