வவுனியாவில் 19 வயது இளைஞன் செய்த மோசமான செயல் : அதிரடியாக கைது செய்த பொலிசார்!!

13817

19 வயது இளைஞன்..

வவுனியாவில் 19 வயது இளைஞன் ஒருவன் ஹெ.ரோயின் போ.தை.ப் பொ.ருளுடன் கு.ற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகரப் பகுதியில் நேற்று (29.04) மாலை விசேட நடவடிக்கையில் ஈடுபட்ட கு.ற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் கந்தசாமி கோவில் வீதியில் ச.ந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இளைஞன் ஒருவரை மறித்து சோ.தனை செய்த போது குறித்த இளைஞனிடமிருந்து 2 மில்லி கிராம் ஹெ.ரோயின் போ.தைப் பொ.ருள் க.ண்டுபிடிக்கபபட்டது.

குறித்த ஹெ.ரோயின் போ.தை.ப் பொ.ருளை மீ.ட்.ட பொலிசார் அதனை உடமையில் வைத்திருந்த கு.ற்றச்சாட்டில் 19 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் குறித்த இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.