வவுனியா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட பாஸ் நடைமுறை அறிமுகம்!!
பாஸ் நடைமுறை..
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்களை பார்வையிட செல்வதற்கு உறவினர்கள் ஒருவர் மாத்திரம் பார்வையிட தக்கமுறையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று கடுமையாக உள்ள காலத்தில் நோயாளிகள்,...
வவுனியா மன்னார் வீதி விபத்தால் பதற்றம் : ஒருவர் காயம், ஒருவர் கைது!!(காணொளி இணைப்பு)
வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் இன்று (21.01.2017) மதியம் 2 மணியளவில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியா மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் இருந்து...
வவுனியா கூமாங்குளம் கிறிஸ்தவ தேவாலயத்தில் வி சமிகள் அ ட்டகாசம் : பொருட்களும் திருட்டு!!
வி சமிகள் அ ட்டகாசம்
வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஓன்றில் திருட்டு இடம்பெற்றுள்ளதுடன் விசமத்தனமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கூமாங்குளம் பகுதியில்...
வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தையின் உயிரைக் காப்பற்ற உதவுமாறு கோரிக்கை!!
வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் உயிரைக் காப்பாற்ற உதவுமாறு மனைவி செல்வகுமார் அகில்ராணி தெரிவித்துள்ளார்.
வவுனியா, கோவில்குளம் பகுதியை சேர்ந்த ஐயாத்துரை செல்வகுமார் (வயது 41) என்பவர் குருதி உயர் அழுத்தம் ஏற்பட்டு...
வவுனியாவில் டெங்கு ஒழிப்பு விஷேட செயற்றிட்டம்!!
டெங்கு ஒழிப்பு
வவுனியா நகர்ப்பகுதியில் மாலை வேளையில் அதிகளவு டெங்கு நுளம்பு பெருக்கெடுத்து வருகின்றன.
அதனை அழித்தொழிப்பதற்கு வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டம் சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா கதிரேசு வீதி, வைரவப்புளியங்குளம் போன்ற பகுதிகளில்...
வவுனியாவில் வாடிக்கையாளரால் வர்த்தகருக்கு நேர்ந்த கதி!!
வர்த்தகருக்கு நேர்ந்த கதி
வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு வாடிக்கையாளரினால் அவமரியாதை ஏற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த வர்த்தக நிலையத்திற்கு வாடிக்கையாளர் ஒருவர்...
வவுனியாவில் யாழிலிருந்து கொழும்பு சென்ற இளைஞருக்கு நள்ளிரவில் நேர்ந்த கதி!!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த இளைஞரொருவர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் கேரள கஞ்சாவினை கடத்தி சென்ற குற்றச்சாட்டிலேயே வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்...
வவுனியாவில் பொலிசார் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி!!
தடுப்பூசி..
வவுனியா மாவட்டத்தில் பொலிசார் மற்றும் சுகாதார துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இன்று (11.05) முன்னெடுக்கப்பட்டது.
இந்திய மற்றும் சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பல்வேறு...
வவுனியாவில் தெரிவான தேசியமட்ட அணிக்கு நங்கூரம் வி.கழகம் வர்ண சீருடை அன்பளிப்பு!!
புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் விளையாட்டுக் கழகத்தினால், வவுனியா தரணிக்குளம் தரணதீபம் விளையாட்டுக் கழகத்தின் கரப்பந்தாட்ட அணி தற்போது நடைபெறும் DSI தேசிய மட்ட போட்டிக்காக...
வவுனியா ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி வழங்களில் புறக்கணிப்பு?
கொரோனா தடுப்பூசி..
கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவதில் வவுனியா ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொவிட் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் மாதம் பாடசாலைகளை மீள...
வவுனியாவில் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் வாக்களிக்க தகுதி!!
உள்ளூராட்சி தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில்...
வவுனியாவில் வன்னி பட்டறை அலுவலகம் திறந்து வைப்பு!!
வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் கோவிலுக்கு அரகாமையில் வன்னி பட்டறையின் அலுவலகம் நேற்று(26.08.2016) காலை வவுனியா மாவட்ட செயலாளர் திரு கா.உதயராசாவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ...
வவுனியாவில் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்த பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன்!!
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் அவைத் தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன் 2018ம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இன்று வவுனியா கோதண்டர் நொச்சிகுளம் அ.த.க.பாடசாலைக்கு போட்டோபிரதி...
வவுனியாவில் 35000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் சமமாக வழங்க கோரி சுகாதார சிற்றூழியர்கள் போராட்டம்!!
சம்பள அதிகரிப்பு, பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்களினால் நேற்று (18.01.2024) மதியம் 12.30 மணியளவில் கவனயீரப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்களினால்...
வவுனியா தாண்டிக்குளத்தில் பொலிஸ் சார்ஐன் வீதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு!!
பொலிஸ்..
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (10.01.2023) காலை 6.30 மணியளவில் பொலிஸ் சார்ஐன் வீதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தாண்டிக்குளத்திலிருந்து புதுக்குளம் செல்லும் பிரதான வீதியில் தாண்டிக்குளம்...
வவுனியாவில் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் மீது தாக்குதல்!!
வவுனியா தாலிக்குளம் பகுதியில் அண்மையில் இரு சிவில் பாதகாப்பு உறுப்பினர்கள் மீது இளைஞர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இத் தாக்குதலில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தெர்டர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா தாலிக்குளம் பகுதியில்...