வவுனியாவில் இருந்து செந்தில்நாதன் மயூரன் வடமாகாணசபை அமைச்சின் இணைப்பாளராக தெரிவு!!
கடந்த மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பில் டெலோ சார்பில் 9ம் இலக்கத்தில் போட்டியிட்ட செந்தில்நாதன் மயூரன் 10 007 விருப்பு வாக்குகளைப் பெற்று 5ம் இடத்தைப் பெற்றுக்கொண்டபோதும் மாகாணசபைக்கு தெரிவுசெய்யப்படவில்லை.இந்நிலையில் இவர் வடமாகாண மீன்பிடி,...
வவுனியா ஏ9 வீதி – தாண்டிக்குளத்தில் வெடிபொருள்கள் மீட்பு!!
இன்று (09.08) வவுனியா, தாண்டிக்குளம் ஏ9 வீதியில் குடிதண்ணீர் விநியோகக் குழாய்களை பொருத்துவதற்குரிய நடவடிக்கைகளை நேற்கொள்ளும் பொது அதிலிருந்து வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.இங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனை...
வவுனியா இளைஞர் மன்னாரில் தூக்கிட்டு தற்கொலை..!
மன்னார் அடம்பன் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.27 வயதான சத்தியதேவா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், மன்னாரில் குடும்பத்தினருடன் தற்காலிகமாக வசித்து வந்த...
வவுனியாவில் மகளிர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்!!
மகளிர் தினமான இன்று (08.03) வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 378 ஆவது நாளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.மகளிர் தினத்தை முன்னிட்டும், முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் ஒரு வருட...
வவுனியாவில் மோட்டார் குண்டு மீட்பு!!
வவுனியாவில் இன்று (31.03.2017) பிற்பகல் 1 மணியளவில் மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,வவுனியாவிலிருந்து மகாகச்சக்கொடி செல்லும் வீதியில் இன்று காலை வயலில் வேலை செய்து கொண்டிருந்போது வயல்...
வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தேர்-2018!(படங்கள்,வீடியோ)
இலங்கைத் தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருதநில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னித்திருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள்...
வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் 4500 வீடுகள் தேவை!!
வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் 4500 வீடுகளும் மலசலகூடங்களும் தேவையுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வவுனியா பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் இணைத்தலைவர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இடம்பெற்ற...
வவுனியாவில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய வெளிச்சம் அமைப்பு!!
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையினால் நிர்வகிக்கப்படும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு மையத்தில் ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதியத்தினாரால் நடாத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி திருத்தும் பயிற்சிநெறிக்கான உபகரணங்கள் பிரான்சை சேர்ந்த வெளிச்சம் எனும் அமைப்பினால்...
வவுனியா வடக்கில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்!!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிப்படைந்துள்ளனர்.இதன்படி வவுனியா மாவட்டத்தில் மழை காரணமாக வவுனியா வடக்கு பகுதியே பாதிப்படைந்துள்ளது....
வ/கருங்காலிகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!
வ/கருங்காலிகுளம்அ.த.க பாடசாலையில் கடந்த 18.02.2020 (செவ்வாய்கிழமை)அன்று வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் திருமதி.புனிதவதி கிருபராசா தலைமையில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியில் கடற்தொழில் மற்றும்நீரியல் வள மூலங்கள் அமைச்சர்கெளரவ .டக்ளஸ் தேவானந்தா...
வவுனியா சிறுவர் இல்ல துஷ்பிரயோகம் வழக்கு : மற்றுமொரு சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்!!
வவுனியாவில் சிறுவர் இல்லமொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் வவுனியா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்படுள்ளார்.நகர்த்தல் பத்திரமொன்றின் ஊடாக இந்த சந்தேகநபரை வவுனியா நீதவான் இராம கமலன் முன்னிலையில் பொலிஸார்...
வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம் -2018
சமயகுரவர்களால் பாடல் பெற்ற சிவ குகஸ்தலங்கள் நிறைந்த இலங்காதீபத்தின் வடபால் வவுனியா கோவிற்குளம் திவ்வியஷேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை வேண்டி அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேச்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் அம்பாளுக்கு நிகழும் விளம்பி...
வவுனியாவில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளுக்கு 14 நாட்கள் சிறை!!
வவுனியாவில் நேற்று (23.08.2017) மதியம் 11 மணியளவில் லஞ்சம் வாங்கிய வனவள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரை லஞ்ச,ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள வனவள...
வவுனியா பொலிஸ் நிலையத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க புதிய திட்டம்!!
கொரோனா வைரஸ்..உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ் இலங்கையில் பரவி வரும் நிலையில் இதனை தடுக்கும் முகமாக வவுனியா பொலிஸார் புதிய திட்டமொன்றை கையாண்டுள்ளனர்.வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு ஆலோசனைக்கமைய...
வவுனியாவில் இளங்கோ அடிகளாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!
தமிழ் விருட்சம் அமைப்பு, கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், நகர வரியிப்பாளர்கள் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இளங்கோ அடிகளாரின் நினைவு தினம் இன்று (10.05.2017) காலை 8.30 மணியளவில் கோவிற்குளம்...
வவுனியா மேல் நீதிமன்றத்தால் கைதான தயா மாஸ்டருக்கு விளக்கமறியல்!!
கடந்த 2009 ம் ஆண்டு நடைப்பெற்ற யுத்தத்தின்போது பொதுமக்களை கேடயமாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இன்று தயா மாஸ்டர் எனப்படும் தயாநிதி ஒரு நாள் மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடக...