வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!
விபத்து..
வவுனியா, நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செட்டிகுளம் பகுதியில் இருந்து நெளுக்குளம் நோக்கி வந்த முச்சக்கர வண்டி...
வவுனியாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் அமைச்சரினால் திறந்துவைப்பு!!
வவுனியாவில் பொகஸ்வெவ பகுதியில் இன்று (23.12.2016) காலை 9 மணியளவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் புத்தசாசன, நீதி அமைச்சர் விஜயதாச ரஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்குத் திறந்து வைக்கப்பட்டது.
பொகஸ்வெவ பகுதிமக்களின் வேண்டுகொளினையடுத்து இப்பகுதியில் பல...
வவுனியாவில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!!
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று (25.12.2015) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் விசேட தேவைக்குட்பட்டோரின் அமைப்பான இணையும் கரங்கள் அமைப்பில் அங்கத்துவம் பெறும் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின்...
வவுனியாவில் பொது மக்களின் குடும்ப விபரங்களை திரட்டும் பிரதேச செயலகம்!!
வவுனியா பிரதேச செயலக பிரிவினுள் குடும்பங்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனவே அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர்...
வவுனியாவில் சந்தேகநபரை கண்டறிய பொதுமக்களின் உதவியினை நாடியுள்ள பொலிஸார்!!
பொதுமக்களின் உதவியினை நாடியுள்ள பொலிஸார்..
வவுனியா குருமன்காடு பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கில் தப்பிச்சென்றுள்ளது.
படுகாயமடைந்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்...
வவுனியாவில் 22 வயது யுவதி தூக்கில் தொங்கி தற்கொலை!!
வவுனியா சாம்பல் தோட்டம் பகுதியில் நேற்றிரவு (23.08.2018) இரவு 7 மணியளவில் 22 வயதுடைய யுவதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.
சாம்பல் தோட்டம் ஐயப்பர் வீதியில் வசித்து வரும் 22 வயதுடைய வி.விந்தியா...
வவுனியாவில் வீதிகளின் விபரங்களை சேகரிக்கும் கூகுள் கார்!!(படங்கள், காணொளி)
இலங்கையில் உள்ள வீதிகளின் விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகுள் நிறுவனம் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக இன்று(04.06.2015) காலை முதல் கூகுள் கார் வவுனியாவின் முக்கிய பிரதேசங்களில் தனது...
வவுனியாவில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத குளங்களை புனரமைக்குமாறு கோரிக்கை!!
வவுனியா மாவட்டத்திலுள்ள நீண்டகாலமாக புனரமைக்காது கைவிடப்பட்ட நீர்ப்பாசனக் குளங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம்(18.05) வவுனியா மாவட்ட செயலகத்தில் மத்திய நீர்ப்பாசன, நீர்...
வவுனியாவில் குளத்திற்குச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு!!
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புகார் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி மரணமான சம்பவம் அக் கிராமத்தையே சோகமயமாக்கியுள்ளது.
வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தேவகுமார் அனோசன் என்ற...
வவுனியா பல்கலைக் கழக மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி புறக்கணிப்பு!!
வவுனியா பல்கலைக் கழகத்தின் மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பல்கலைக் கழகத்தில் 2021 (22) ஆம் வருடத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி வவுனியா பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ள பிரயோக விஞ்ஞான...
வவுனியாவில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது!!
இளைஞர் ஒருவர்..
வவுனியாவில் கிராம சேவகருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா குருமன்காட்டு பகுதியில் தற்காலிகமாக வசிக்கும் 26 வயதுடைய இளைஞனே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்...
வவுனியா மகாறம்பைக்குளம் கிராமசேவையாளர் அலுவலகம் அடித்து உடைப்பு : நேரில் பார்வையிட்ட சி.சிவமோகன்!!
வவுனியா மகாறம்பைக்குளம் கிராமசேவையாளர் அலுவலகம் (215A) கடந்த 23.02.2016 செவ்வாய்கிழமை விசமிகள் சிலரால் அடித்து உடைத்து சேதப்படுத்தியமையைக் கண்டித்து 27.02.2016 சனிக்கிழமை பிரதேச பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிராமசேவையாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்ட...
வவுனியா பொதுநூலகத்தின் வாசிப்பு மாத பரிசளிப்பு விழா!!
வவுனியாவில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா பொது நூலகத்தினால் மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட சித்திரப்போட்டி, சிறுகதை, கவிதை. கட்டுரை போன்றவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று (05.12.2017) வவுனியா கலாச்சார மண்டபத்தில் வவுனியா...
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 22வது கலைவிழா!!(படங்கள்)
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 22வது கலைவிழா நேற்று (05.12.2015) காலை சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நடராஜர் மண்டபத்தின் நடைபெற்றது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் நா.சேனாதிராஜா...
வவுனியாவில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு!!
வவுனியா நெடுங்கேணி சேனப்புலவு பகுதியில் கடந்த மாதம் காணாமல்போன இளைஞனின் சடலம் நேற்று ஒட்டுசுட்டானில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும்...
வவுனியாவில் முன்னாள் போராளிகள் 8 பேர் சமூகத்துடன் இணைவு!!
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருடம் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்த 8 முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகள் இன்று(26.05.2016) காலை 10 மணிக்கு அவர்களின் குடும்பத்துடன் இணைத்து வைக்கப்பட்ட நிகழ்வு...