வவுனியா செய்திகள்

வவுனியாவில் தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்த முன்னாள் போராளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம்!!(படங்கள்)

மேசன் தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்த புனர்வாழ்வு பெற்ற முன்னால் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் 133 பேருக்கு சான்றிதழ் மற்றும் தொழில் சார் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மன்ற...

வவுனியா மாவட்ட செயலகத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்புமனுத் தாக்கல்!!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வவுனியா மாவட்ட...

வவுனியா ஈச்சங்குளத்தில் வீடு எ ரிந்து நா சம்!!

வவுனியா ஈச்சங்குளத்தில் வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் இன்று (01.11.2019) காலை 11 மணியளவில் வீடு ஒன்று தீயில் எரிந்து நா சமாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஈச்சங்குளம், அம்மிவைத்தான் பகுதியில் வசித்து வந்த குடும்பம்...

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையம் நாளை முதல் இயங்கும்!!

கொரோனா சிகிச்சை நிலையம்.. வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்களை கொண்டதாக அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையம் நாளை (11.05) முதல் இயங்கும் என மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். வவுனியா பொருளாதார...

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் கந்தசஷ்டி உற்சவத்தின் நான்காம் நாள்!(,படங்கள்,வீடியோ))

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் துர்முகி வருட  கந்த சஷ்டி உற்சவத்தின்  நான்காம்   நாளான நேற்று  03.11.2016  வியாழகிழமை   காலையில்  அபிசேகங்கள் இடம்பெற்றது . விரதமிருக்கின்ற...

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின விழா!!

  வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு நேற்று (06.10.2017) பாடசாலையின் அதிபர் தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பழைய...

வவுனியாவில் இருந்து டுபாய் நாட்டுக்கு பப்பாசி ஏற்றுமதி!!

பப்பாசி ஏற்றுமதி.. வவுனியாவில் உள்ள பழச் செய்கையாளர்களிடம் கொள்வனவு செய்யப்பட்ட பப்பாசிகளை டுபாய் நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை ஆரம்பி வைக்கப்பட்டது. வவுனியா, பம்பைமடு கமநல அபிவிருத்திணைக்களப் பிரிவில் இந் நிகழ்வு இன்று இடம்பெற்றது. மாவட்ட கடநல...

வவுனியா தமிழ்ச் சிறுவர்கள் இருவர் பௌத்தத் துறவிகளாக துறவறம்!!(காணொளி)

  இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறார்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகளாக துறவறம் பூண்டுள்ளனர். கண்டக்குளி சமுத்ராசன்ன விகாரையின் தலைமை...

வவுனியா நெடுங்கேணியில் பாடசாலை மாணவியை வீடு புகுந்து கடத்த முயற்சி முறியடிப்பு!!

வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் கிராமத்தில் பத்து வயது சிறுமியை கடந்த வியாழக்கிழமை (12.10.2017) கடத்தி செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒலுமடு வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் பத்து...

வவுனியா பொலிசாரால் 20 வயது இளைஞன் கைது!!

இளைஞன் கைது.. வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, குருமன்காடு நகரசபை விடுதியில் உள்ள வீடு ஒன்றில் அண்மையில் 3 பவுண் நகை...

வவுனியாவில் களைகட்டும் கிறிஸ்மஸ் பண்டிகை!!

  இயேசு பிரானின் பிறப்பையொட்டி நத்தார் பண்டிகையைக் கொண்டாட வவுனியா மாவட்ட கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றார்கள். நத்தார் பண்டிகைக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் பெரும்ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பொதுச்சந்தைகள், வியாபார நிலையங்களில் வியாபாரம்...

வவுனியா நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் பேருந்து தரிப்பிட நிழற்குடை திறந்துவைப்பு!!

வவுனியா நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் மொபிடெல் நிறுவனம் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துடன் இணைந்து வவுனியா நகர்ப்பகுதியில் பேருந்து தரிப்பிட நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் இரண்டாம் கட்டம் நேற்று இரு...

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் முதலாம் தரத்திற்கு பதவியுயர்வு!!

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன் கல்வி நிர்வாக சேவையில் இரண்டாம் தரத்திலிருந்து முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு கிடைக்கப் பெற்றமையடுத்து இன்று (26.09.2018) காலை 8.30 மணியளவில் கௌரவிப்பு இடம்பெற்றது. வவுனியா சிந்தாமணி...

வவுனியாவில் சுதந்திரநாள் எமது இனத்திற்கு ஒரு கறுப்பு நாள் என தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்!!

உண்ணாவிரதப் போராட்டம்.. சர்வதேசமே எம் இனத்தை அழிந்த ஸ்ரீலங்கா தேசத்திற்கு இன்று (04.02) சுதந்திர தினம் ஆனால் எமது இனத்திற்கு அது ஒரு கறுப்பு நாள் என தெரிவித்து வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்...

வவுனியாவில் அதிக சத்தத்துடன் வேகமாக பறந்த மோட்டார் சைக்கிள்கள் பொலிசாரால் மடக்கிப் பிடிப்பு!!

பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக சத்ததுடன் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராக வவுனியா போக்குவரத்து பொலிசார் நேற்று (15.09.2025) நடவடிக்கை எடுத்தனர். வவுனியா வைரவபுளியங்குளம் பகுதி, பூங்கா வீதி என்பவற்றில்...

வவுனியாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா.. வவுனியா மறவன்குளத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று...