வவுனியா மருத்துவமனையில் புதிய கட்டடம் திறந்து வைப்பு!!
புதிய கட்டடம் திறந்து வைப்பு
வவுனியா மருத்துவமனையில் மறுசீரமைப்பு செய்யபட்ட குழந்தை பராமரிப்பு நிலையம் இன்றையதினம் (12.09.2019) திறந்து வைக்கபட்டது.
மருத்துவமனை ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் 7.95 மில்லியன் நிதியில், இலங்கை கடற்படையினரால் குறித்த கட்டடம்...
வவுனியாவில் கடத்தில் செல்லப்பட்ட கைக்குழந்தை பத்திரமாக இருப்பதாக தந்தை பொலிசாருக்கு தகவல்!!
வவுனியா குட்சைட் வீதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களினால் கடத்திச் செல்லப்பட்ட கைக்குழந்தை பத்திரமாக இருப்பதாக வவுனியா பொலிசாருக்கு கைக்குழந்தையின் தந்தை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாக உறவினர்கள்...
வவுனியாவில் பொது மயானக்காணி அபகரிப்பு!!
வவுனியா, சாந்தசோலை கிராமத்தின் பொது மயானத்திற்கென ஒதுக்கப்பட்ட ஒரு பகுதி இனந்தெரியாத நபர் ஒருவரினால் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் தூண்போட்டு வேலி அடைக்கப்பபட்டுள்ளதாக இன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில்...
சிறப்பாக நடைபெற்ற வவுனியா தமிழ் மாமன்றத்தினது மூன்றாவது விவாதப் பயிலரங்கு!!(படங்கள்)
வவுனியா தமிழ் மாமன்றத்தினது மூன்றாவது விவாதப் பயிலரங்கு வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதில் செட்டிகுளம் ம.வி , வீரபுரம் மணிவாசகர் வித்தியாலயம், ஆண்டியாபுளியங்குளம் மு.ம.வி போன்ற பாடசாலைகளின் மாணவர்கள் பங்குகொண்டனர்.
கடந்த இரண்டு...
வவுனியா வைத்தியசாலை ஆண் தாதி ஒருவர் மீது மர்ம நபரொருவரால் தாக்குதல்!!
வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் பிரதான ஆண் தாதி ஒருவர் மீது மர்ம நபரொருவரால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
ஆண் தாதியர் விடுதியில் இருந்து தனது கடமைக்கு செல்லுமுகமாக விடுதியை...
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியினை தடுத்து நிறுத்த திட்டம்!
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில்...
வடக்கில் வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்கு நாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி மகா சிவராத்திரி வழிபாட்டில் சைவ மக்கள் ஈடுபடவுள்ளார்கள் இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில்...
வவுனியா மாவட்ட கலைஞர்கள் சந்திப்பில் கலாசார மண்டப பிரச்சனை தொடர்பில் கலைஞர்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு!!(வீடியோ)
நேற்று நடைபெற்ற வவுனியா மாவட்ட கலைஞர்கள் சந்திப்பில் கலாசார மண்டப பிரச்சனை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம் சம்பந்தமாக திரு.மாணிக்கம் ஜெகன் கூறிய கருத்துக்கள் வீடியோ வடிவில்..
வவுனியாவில் பாடசாலைக்குள் சென்ற மனநோயாளியால் பதற்றம்!!
வவுனியாவிற்கு ஜனாதிபதி வருகைதரவுள்ள இந்நிலையில் ஜனாதிபதியின் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள சைவப்பிரகாச பாடசாலைக்குள் நேற்று காலை திடீரென உள்நுழைந்த மனநோயாளி ஒருவரினால் பாடசாலைக்குள் சற்று பதற்றமான நிலை ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிற்கு...
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமணை சுகாதார அமைச்சரினால் திறந்து வைப்பு!!
வவுனியா A9 வீதியில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமணையினை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று (24.09.2017) மாலை 6.20 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளர்...
வவுனியா ஓமந்தையில் மரம் நடுகை!!
ஓமந்தை நாம்பன் குளத்தில் நேற்று முன்தினம் (30.12.2016) காலை 10.30 மணியளவில் நெல்சன் பவுண்டேசனால் மரம் நாட்டுகை நிகழ்வு இடம்பெற்றது.
நெல்சன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மரம் நாட்டுகை நிகழ்வானது சமூக நோக்கத்தோடு வவுனியா ஓமந்தை...
வவுனியா நகரில் டெங்கினை கட்டுப்படுத்த வர்த்தக சங்கத்தினருடன் இணைந்து 9 குழுக்கள் களத்தில்!!
வவுனியா நகரில்..
வவுனியாவில் அதிகரித்துள்ள டெங்கினை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா வர்த்தக சங்கத்தினருடான கலந்துரையாடல் வவுனியா சுகாதார அதிகாரி பணிமணையில் இன்று (13.12.2019) காலை 10 மணி தொடக்கம் 12.30 மணி வரை இடம்பெற்றது.
பொது...
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர் பற்றிய கருத்து முரண்பாடானது : அதிபர் விளக்கம்!!
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கடந்த 8 ஆம் திகதி உலக ஆசிரியர் தின நிகழ்வு நடைபெற்றபோது மாணவர்கள் சிலரிடையே காணப்பட்ட குழப்பநிலையை ஆசிரியர்கள் சீர் செய்தவேளை , துரதிஷ்டவசமாகக் காயமடைந்த...
வவுனியாவில் தீப்பற்றியெரிந்த வர்த்தக நிலையம் : பல பிரதேசங்களுக்கு மின்தடை!!
வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு அருகே அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்று இன்று (01.12.2017) மாலை 5.45 மணியளவில் திடீரென தீப்பற்றியெறிந்தமையினால் வவுனியா - மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக...
வவுனியாவில் விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி ஒருவர் காயம்!!
ஒருவர் படுகாயம்
வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (18.06.2019) காலை 11.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
புகையிரத நிலைய வீதியில் இலங்கை வங்கி அருகே தரித்து நின்ற விசேட...
வவுனியாவில் மழையால் 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் பாதிப்பு!!
வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும்...
வவுனியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து : ஒருவர் பலி!!
விபத்து
வவுனியா, விளக்குவைத்த குளம் பகுதியில் இன்று(30.11.2019) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளார். கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது ஒருவர் உ யிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்து...