வவுனியா வர்த்தகர் சங்கம் எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் வராது : வர்த்தர் சங்கத் தலைவர்!!
எதிர்வரும் பதினெட்டாம் திகதி இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்ட ஹர்த்தால் தொடர்பில் வவுனியா வர்த்தகர் சங்கம் எடுத்த தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் வராது என வவுனியா வர்த்தகர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வவுனியா வர்த்தகர்...
வவுனியா சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் திறந்து வைப்பு!!
நுழைவாயில் திறந்து வைப்பு
வவுனியா சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் வளைவு இன்று (09.07.2019) திறக்கப்பட்டது.
ஆலயத்தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், தமிழ் விருட்சம்...
வவுனியாவில் இரகசிய தகவலையடுத்து இளைஞர்கள் இருவர் கைது!!
இளைஞர்கள் இருவர் கைது..
வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேற்று (05.04.2022) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா, குருமன்காடு பகுதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே...
வவுனியாவில் கிராம அலுவலரின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி வீட்டுத்திட்ட பயனாளிகளிடம் பணம்பெற முயற்சி!!
வவுனியா, பண்டாரிக்குளம் கிராம அலுவலரின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி அப் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டுத்திட்ட பயனாளிகளிடம் பணம் கோரியுள்ளதுடன்,
ஒருவருடன் தவறான முறையிலும் உரையாடியுள்ளதாக கிராம அபிவிருத்தி சங்க கூட்டத்தில் இன்று...
வவுனியாவில் சர்வதேச கைகழுவுதல் தினம்!!
சர்வதேச கைகழுவுதல் தினத்தை முன்னிட்டு வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் கைகழுவுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
இன்று வியாழக்கிழமை காலை பாடசாலை வளாகத்தில் ஆரப்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் பாடசாலை மட்டத்திலிருந்து...
வவுனியா பிரதேச செயலகத்தில் “பறக்கத்துடிக்கும் பட்டாம் பூச்சிகள்” தொலைக்காட்சி நாடக இறுவட்டு வெளியீடு!!(படங்கள்)
வவுனியா பிரதேச செயலகத்தில் தொலைக்காட்சி நாடக இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு வவுனியா பிரதேச செயலாளர் திரு.கா.உதயராசா தலைமையில் இன்று (07.07) நடைபெற்றது.
வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின்...
வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு உபகரணங்கள் வடமாகாண சபை உறுப்பினர் வழங்கிய இ.இந்திரராசா!!
வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் 2016ம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட விவசாயிகளின் நலன் கருதி விவசாய...
வவுனியாவில் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாத விற்பனை நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை!!
வவுனியாவிலுள்ள விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களான மைசூர் பருப்பு ஒரு கிலோ 159ரூபா, இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலிக்கருவாடு தாய்லாந்து ஒரு கிலோ 490ரூபா, இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலிக்கருவாடு துபாய் 405ரூபா, பாசிப்பயறு ஒரு...
வவுனியா நடைபாதை வியாபாரிகளுக்கு நீண்டகாலத் திட்டத்தில் ஒரு நிரந்தர இடம் : நகரசபைத் தலைவர்!!
வவுனியாவில் நடைபாதை வியாபாரிகளுக்கு நீண்டகால திட்டத்தில் ஒரு நிரந்தர இடம் ஒதுக்குவது தொடர்பாக கரிசனை கொள்ளப்பட்டுள்ளது என நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபையின் இரண்டாவது சபை அமர்வு நேற்று இடம்பெற்றுள்ளது. இதில்...
வவுனியாவில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றவர் ஹெரோயினுடன் கைது!!
ஹெரோயினுடன் கைது
வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் நேற்று இரவு ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவரைக் கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கடந்த மாதம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்...
வவுனியாவில் இரண்டு நாட்களாக தொடரும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!
தொடரும் மழை..
வவுனியாவில் இன்று (11.01.2021) காலை 5.30 மணி தொடக்கம் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் பல மக்களின் வீடுகளிலும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.
சுமார் 8...
வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் பிரணவன்,லோபிசன் 177 புள்ளிகள் பெற்று முதலிடம்!!
நேற்று முன்தினம் வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் செ.பிரணவன் மற்றும் ஸ்ரீ.லோபிசன் ஆகிய இருவரும் 177 புள்ளிகளை பெற்று பாடசாலையில் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் அடுத்த...
வவுனியா அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சமகால மொழிபெயர்ப்பு வசதி!!
வவுனியா அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முதன் முதலாக சமகால மொழிபெயர்ப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் மொழிபெயர்ப்பு வசதிகள் இன்மையால் அபிவிருத்தி குழு கூட்டத்தில் அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெரும் சிரமமான நிலை...
வவுனியா தாய்மடி நற்பணி நிதியத்தினால் கிறிஸ்தவகுளம் மக்களுக்கு ஆடைகள் அன்பளிப்பு!!
நத்தார் பண்டிகையினை முன்னிட்டு தாய்மடி நற்பணி நிதியத்தினால் அதன் சொந்த நிதியிலிருந்து செட்டிகுளம் கிறிஸ்தவகுளம் கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட வறுமைகோட்டின்கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஆடைகளும் பாடசாலை உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (24.12.2015)...
வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை!!
வவுனியாவில் 50 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என அவரது குடும்தத்தினர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
கடந்த (20.11.2017) அன்று காலை 11 மணியளவில் வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த...
வவுனியாவில் பற்றி எரியும் வயல்கள் : புகைமண்டலமாக காட்சியளிக்கும் வீதிகள்!!
பற்றி எரியும் வயல்கள்
வவுனியாவில் அறுவடை செய்யப்பட்ட வயல்கள் தற்போது எரியூட்டப்பட்டுள்ளதனால் அந்தப் பகுதிகள் பெரும் புகைமூட்டமாகக் காணப்படுகின்றன.
பூந்தோட்டம் வீதியின் இருபுறமும் உள்ள வயல்கள் கடந்த சில நாள்களாக எரியூட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதி...
















