வவுனியாவில் குடும்பப் பெண் ஒருவர் அதிரடியாக கைது!!

17714

உக்குளாங்குளம் பகுதியில்..

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் க.ஞ்.சா போ.தை.ப்.பொருளுடன் பெண் ஒருவரை பொலிஸார் நேற்று மாலை கை.து செய்துள்ளனர். வவுனியா போ.தை ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு இது தொடர்பில் இ.ர.கசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் உக்குளாங்குளம் – கூமாங்குளம் வீதியில் முனியப்பர் கோவிலடிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்று சு.ற்.றிவளைக்கப்பட்டு சோ.தனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போதே மறைத்து வைக்கப்பட்டிருந்த க.ஞ்.சா போ.தை.ப் பொருள் க.ண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த க.ஞ்.சா.வை கை.ப்பற்றிய பொலிஸார் இது தொடர்பில் குடும்ப பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் மேலதிக வி.சாரணைகளை பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வி.சாரணைகளின் பின் குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.