முல்லாவின் கதைகள் – பிரார்த்தனையும் மனிதனும்!
பள்ளிவாசலில் தொழுகை நேரம். முஸ்லீம்கள் பலர் ஒன்று சேர்ந்து தொழுகையில் பங்கு கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார்.
தொழுது கொண்டிருந்த ஒருவன் திடீரென்று தனக்கு அருகே தொழுகையில் ஈடுபட்டிருப்பனைப்...
நம்பினால் நம்புங்கள்!!
* எருமை அளவு எடை கொண்ட ஆமைகள் கூட கடலில் உண்டு!
* ஒரு குதிரையையே அதிர்ச்சியடைய வைக்கும் அளவு மின்சாரத்தை எலெக்ட்ரிக் ஈல்கள் உருவாக்குகின்றன.
* ஓட்டகத்தைக் விட சில எலிகளால் அதிக நாட்கள்...
நம்பினால் நம்புங்கள்!!
* பறவைகள் விழுங்கும் மிகச்சிறிய நத்தைகளில் 15 சதவீதம், பறவைகளின் வயிற்றுக்குள்ளே வசதியாகத் தங்கி, உயிரோடு உலகையே சுற்றி வரும்!
* பூமியில் ஒவ்வொரு நிமிடமும் 6 ஆயிரம் முறை மின்னல்கள் தோன்றுகின்றன.
* 2...
ஆசை நாய்குட்டி!!
ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான்.ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான்.
வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை....
தெனாலி ராமன் கதைகள் – பிறந்த நாள் பரிசு
மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்,...
பொது அறிவு : தெரிந்துகொள்ளுங்கள் !!
1) உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது
தீக்கோழி
2) வெறும் கண்களால் பார்க்க முடியாத கோள்
யுரேனஸ்
3) ஜப்பானின் தலைநகர்
டோக்கியோ
4) பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது
நாக்கு
5) திரை அரங்குகளே இல்லாத நாடு
பூட்டான்
6) உலகில் மிக நீண்ட...
தேசிய ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தமிழ் மொழிமூலம் முதலிடம் பெற்ற வவுனியாவை சேர்ந்த...
கடந்த வருடம்இடம்பெற்ற (2016) தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் வவுனியா இறம்பைகுளம் மகளிர் கல்லூரி மாணவன் கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில்...
வவுனியா மகாறம்பைகுளம் சரஸ்வதி முன்பள்ளி மழலைகளின் வருடாந்த விளையாட்டு விழா-2015(படங்கள்)
வவுனியா மகாறம்பைகுளம் சரஸ்வதி முன்பள்ளி மழலைகளின் வருடாந்த விளையாட்டு விழா 13.06.2015 சனிக்கிழமையன்று திரு.புவனேந்திரராஜ் தலைமையில் இடம்பெற்றது .
மேற்படி விளையாட்டுப்போட்டியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன்...
நம்பினால் நம்புங்கள்!!
* அடி முதல் நுனி வரை நம் நகங்கள் வளர 6 மாத காலம் ஆகிறது.
* தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோமீட்டர்!
* கார் டயரை விடவும் பெரிதான மலர், இந்தோனேஷிய மழைக்காடுகளில்...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
சென்றவார தொடர்ச்சி..
201. ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
தலைவன்
202. ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
வெளவால்
203. ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
முஃடீது
204. மகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
போனம்
205. ”புத்தக சாலை” எனும் நூலின் ஆசிரியர்?
பாரதிதாசன்
206. “தீக்குச்சிகள்” எனும் நூலின் ஆசிரியர்?
அப்துல் ரகுமான்
207. “சிக்கனம்” எனும் நூலின் ஆசிரியர்?
சுரதா
208....
தெனாலி ராமன் கதைகள் – புலவரை வென்ற தெனாலிராமன்
ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக...
கிருஷ்ணர் அவதாரம் – சித்திரக் கதை
கிருஷ்ணர் அவதாரம் சித்திரக் கதையினை கானொளியில் காணுங்கள்!!
பெயர் மாற்றப்பட்ட நாடுகளும் அவற்றின் புதிய பெயர்களும்!!
1.டச்சு கயானா - சுரினாம்.
2.அப்பர் வோல்டா - புர்க்கினா பாஸோ
3.அபிசீனியா - எதியோப்பியா
4.கோல்ட் கோஸ்ட் - கானா
5.பசுட்டோலாந்து - லெசதொ
6.தென்மேற்கு ஆபிரிக்கா - நமீபியா
7.வட ரொடீஷியா - சாம்பியா
8.தென் ரொடீஷியா - சிம்பாவே
9.டாங்கனீகாம,சன்ஸிபார்...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
சென்றவார தொடர்ச்சி..
51. செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ முதலெழுத்து ஒன்றி வருவது?
மோனை
52.”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்?
சத்திமுத்தப் புலவர்
53. ”நாள்” எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம்?
நேர்
54....
முட்டாளும் புத்திசாலியும்
மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள...
நம்பினால் நம்புங்கள்!!
* நீர்யானையின் உதடுகளின் நீளம் ஏறத்தாழ 2 அடி.
* எலிகள் ஓராண்டில் 105 குட்டிகள் வரை இனப் பெருக்கம் செய்யும்.
* காட்டுத்தீ பள்ளமான பகுதிகளை விடவும் விரைவாக மேல்நோக்கிப் பரவும்.
* உடலை குளிர்விப்பதற்காக...