வெளிநாடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை இளைஞன் : சகோதரியின் கோரிக்கை நிராகரிப்பு!!
ஜப்பானின் Ibaraki மாகாணத்தில் உள்ள Tsuchiura நகர பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, இலங்கை மாணவன் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 19ஆம் திகதி உயிரிழந்த இலங்கை மாணவனின் மர்ம மரணம்...
லண்டனில் தமிழருக்கு சொந்தமான கடையில் நடந்த விசா மோசடி அம்பலம்!!
பிரித்தானியாவில் தமிழருக்கு சொந்தமான கடையொன்றில் விசா இன்றி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பெருந்தொகை பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் செயற்படும் தமிழ் கடையொன்றில் விசா இல்லாத இளைஞன் பணியாற்றிய நிலையில், மிகவும் குறைந்த அளவிலான...
இரவு உணவுக்கு வீட்டுக்கு வருவதாக உறுதியளித்தவர்: வெளிநாட்டில் இந்தியருக்கு ஏற்பட்ட கொடூரம்!!
நியூசிலாந்தின் பாபாமோவாவில், உபேர் வாகனத்தில் இரவு நேரப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வம்சாவளி நபர் ஒருவர், இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், பெல் ரோடு மற்றும் பாப்லர் லேன்...
தேநீருக்கு பதிலாக தினமும் பெட்ரோல் குடிக்கும் இளம் பெண்!!
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண் ஒருவர், சாமானிய மனிதர்கள் யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத வண்ணம்
தினமும் பெட்ரோல் குடிக்கும் விபரீத பழக்கத்திற்கு அசுரத்தனமாக அடிமையாகியிருப்பது தற்பொழுது சமூக வலைத்தளங்களில்...
எபோலா வைரஸால் 131 பேர் பலி : அவசரமாக கூடுகிறது உலக சுகாதார அமைப்பு!!
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் சாமுவேல் ரோஜர் காம்பா தெரிவித்துள்ளார்.
இதுவரை 513 பேருக்கு இந்த...
வெளிநாடொன்றில் இரு தொடருந்துகள் மோதி பயங்கர விபத்து : 14 பேர் உயிரிழப்பு!!
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே இரண்டு தொடருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடருந்து இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணிகள் தொடர்ந்து...
அமெரிக்காவில் இலங்கை பெண்ணுக்கு திருமணமான ஒரு வருடத்தில் நேர்ந்த அவலம்!!
அமெரிக்காவில் சிலி பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கையை சேர்ந்த இளம் 29 வயது இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (20) மாலை 6.45 மணியளவில் ஸ்கொட்ஸ்வில் (Scottsville)...
விமானத்தில் பொதி அறையில் ஒழிந்திருந்த பயணியால் அதிர்ச்சி!!
விமான பயணங்களில் பொதுவாகப் பைகளை வைக்கும் மேலடுக்கு பொதி அறையில், பயணி ஒருவர் தன்னைத்தானே ஒளித்துக்கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மால்டாவிலிருந்து இத்தாலியின் நேபிள்ஸ் நோக்கிச் சென்ற ரயான்ஏர் விமானத்தில்...
இனி ஒரு நாள் 25 மணி நேரமாக மாறும் : நாசா விஞ்ஞானிகள் தகவல்!!
தற்போது வரை ஒரு நாள் என்பது 24 மணி நேரம் என்ற கணக்கீட்டில் உள்ல நிலையில் எதிர்காலத்தில் ஒரு நாளுக்கு 25 மணி நேரம் இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் மற்றும் வானியல்...
கனடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ் இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு : உடலை காண காத்திருக்கும் தாய்!!
கனடாவின் பிரம்டன் நகரில் பொலிஸாரின் கவனக்குறைவால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
யாழ். பலாலியைச் சேர்ந்த, புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவரான றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி (30)...
கனடாவில் நீதி பொய்த்ததா? இலங்கைத் தமிழர்கள் மூவர் உயிரிழப்புக்கு காரணமானவர் விடுவிப்பு!!
கனடாவில் இலங்கை தமிழர்கள் 3 பேரைக் கொன்ற ஓட்டுநர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி செய்த சம்பவத்தால் கனடா வாழ் தமிழ் சமூகம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
மார்க்கம் நகரில் விபத்தில் 52 வயதான...
கனடாவில் இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம் : மர்ம நபர்கள் நடத்திய பயங்கரம்!!
கனடாவின் ஏஜாக்ஸ் நகரில், இலங்கை இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நள்ளிரவில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சஞ்சுல பெரேரா எனத் தெரியவந்துள்ளது.
சம்பவ...
கனடாவில் விபத்தில் இறந்த தமிழ் குடும்பத்திற்கு நீதி கோரி பெரும் ஆர்ப்பாட்டம்!!
கனடாவில் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த தமிழ் குடும்பத்திற்கான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, தற்போது அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
2022 ஒக்டோபர்...
லண்டனில் ஈழத் தமிழ் மாணவர் கொலை : வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!!
பிரித்தானியாவின் லண்டனில், இலங்கையைப் பின்னணியாகக் கொண்ட ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர் அனோஜன் ஞானேஸ்வரன் (21). யாழ்ப்பாணம் காரைநகர்...
ஈரானில் பெண் உட்பட நால்வருக்கு மரண தண்டனை : சர்வதேசம் கடும் கண்டம்!!
ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு பேருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் நிலவும் அரசியல் சூழல்...
கலிபோர்னியாவில் இந்தியருக்கு நேர்ந்த சோகம் : சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் 26 வயது இந்திய இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 26 வயது மென்பொருள் பொறியாளர் சிங்கிரெட்டி சாய் ஶ்ரீஹரிகிருஷ்ணா...
















