உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்!!
உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas), தனது 116 வயதில் காலமானார்.
தெற்கு பிரேசிலிய மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில் 1908 ஜூன்...
கனேடிய பொதுத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி உட்பட மூன்று தமிழர்கள் வெற்றி.!!
2025 கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி உட்பட மூவர் வெற்றி பெற்றுள்ளனர். கனேடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (28) நடைபெற்றது.
இந்தத் தேர்தலில்...
பிரித்தானியாவில் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய் : தாதி ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனை!!
பிரித்தானியாவில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம் தாயார் ஒருவரின் மரணத்திற்கு காரணமான தாதி ஒருவருக்கு 9 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து கடந்த 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானியாவின் வீட்ஸ்...
சுவிஸில் வாழ் இலங்கைத் தமிழர்கள் சிலருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். செங்காளன் மாநிலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் சுமார் 1300 பிராங்குகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தமிழ் இளைஞன், புதிய ஐபோனை பரிசாக பெற்றுள்ளதாக...
வெளிநாடொன்றில் கடலில் விழுந்த விமானம் : ஐவர் பலி!!
தாய்லாந்தில் (Thailand) விமானமொன்று விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்து நொருங்கியதில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடக்கள் செய்தி ளெியிட்டுள்ளன.
ஹுவா ஹின் மாவட்டத்தில் பரசூட் பயிற்சிக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபட்டிருந்த விமானமே இன்று (25)...
தொடரும் வர்த்தகப் போர் : ட்ரம்புக்கு சீனா வழங்கியுள்ள ஆலோசனை!!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உண்மையில் தீர்வு தேட விரும்பினால் வரிகளை இரத்து செய்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு சீனாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 145% வரி...
அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனை : மனிதர்கள் பார்த்திராத புதிய நிறம்!!
மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும், லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க...
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்!!
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று காலை காலமானார் என்று வத்திக்கான் கேமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபெரெல் அறிவித்தார். அவர், இன்று காலை 7:35 மணிக்கு இறையடி சேர்ந்ததாக வத்திக்கான் செய்தி அறிவித்துள்ளது.
ரோமன் கத்தோலிக்க...
கனடாவில் மோதிக்கொண்ட இரு கும்பல்கள் : அநியாயமாக பறிபோன இளம்பெண்ணின் உயிர்!!
கனடாவில் கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண் ஒருவர், இரண்டு கும்பல்களுக்கிடையிலான மோதலின்போது, குண்டு பாய்ந்து பரிதாபமாக பலியானார்.
இந்தியரான ஹர்சிம்ரத் (Harsimrat Randhawa, 21) என்னும் இளம்பெண், கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்றிருந்தார்....
கனடா நிராகரித்த விசாக்கள் : புலம்பெயர காத்திருப்போருக்கு எச்சரிக்கை!!
கடந்த ஆண்டில் 2.35 மில்லியன் தற்காலிக விசா விண்ணப்பங்களை கனடா நிராகரித்துள்ளது. கோவிட் பரவலுக்கு பின்னர் அதிகரித்து வரும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள், சுகாதாரம் மற்றும் பொதுச் சேவைகள் மீதான...
சீன – அமெரிக்க மோதல் நிலை தங்க விலையில் வரலாறு காணாத உயர்வு!!
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (11) 3,200 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பானது வரலாற்றில் முதன்முறையாக...
சுவிஸ்லாந்தில் கொலை குற்றச்சாட்டில் கைதான இலங்கை இளைஞன்!!
சுவிஸ்லாந்தில் நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த இளைஞன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் 30ஆம் திகதி சூரிச்சின் Dietikon பகுதியிலுள்ள அடுக்குமாடி...
விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த நபரால் பரபரப்பு!!
டெல்லியில் இருந்து பாங்காக் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி சக பயணியின் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் தரையிறங்கும் சமயத்தில் இதில் பயணித்த ஒரு பயணி மற்றொரு...
கொலம்பியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய விஞ்ஞானி!!
கொலம்பியாவில் பிரித்தானிய விஞ்ஞானி ஒருவர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
றோயல் சொசைட்டி ஒப் பயோலஜியின்(RSB) முன்னாள் விஞ்ஞானியான அலெசாண்ட்ரோ கோட்டி(Alessandro Coatti) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
கொலம்பியாவின் வடக்கு கரீபியன்...
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தமிழ் இளைஞன் ஒருவருக்கு மரண தண்டனை!!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அஜ்மான்(Ajman) மாநிலத்தில் கண்டியை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவருக்கு கொலைக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இளைஞன் அந்தக் கொலையைச் செய்யவில்லை என்றும், இறந்தவரின் வயிற்றில் இருந்த...
14 நாடுகளுக்கு தற்காலிக விசா தடை விதித்த சவுதி அரேபியா!!
இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு சவூதி அரேபியா (Saudi Arabia) தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜூன் மாத நடுப்பகுதிக்குள் இது அகற்றப்படலாம் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.
விசா...