உலகச் செய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!!

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. அதற்கமைய, உலகின் பொருளாதார மற்றும் அரசியல் நிலை குறித்த கவலைகளுக்கு மத்தியில்...

15 மனைவிகள், 100 வேலையாட்கள் – விமான நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்த ஆபிரிக்க மன்னர்!!

15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 வேலையாட்களுடன் ஆப்பிரிக்க மன்னர் வந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடான எஸ்வாட்டினி(Eswatini) என்ற நாட்டின் மன்னராக இருப்பவர் மூன்றாம் மெஸ்​வாட்​டி(Mswati). 1986 ஆம்...

3 வயது மகளை பட்டினி போட்டு கொலை செய்த பெற்றோர் : அதிர்ச்சி வாக்குமூலம்!!

இங்கிலாந்து நாட்டின் ஹயேஸ் பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் மன்பிரீத் ஜாதனா , ஜஸ்கிரெத் சிங் உப்பல் . 34 மற்றும் 36 வயதான இவர்கள் தங்களது 3 வயது மகளான...

அமெரிக்க அரசாங்கம் முடங்கியதாக அறிவிப்பு!!

நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான முரண்பாடுகள் காரணமாக அமெரிக்க அரசாங்கம் முடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள் காரணமாக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்வதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. குடியரசுக் கட்சி தற்போதைய...

நான் உயிருடன் இருக்கிறேன் : தனது இறுதிச்சடங்கிற்கு வந்த இளைஞரால் உறைந்துபோன உறவினர்கள்!!

அர்ஜென்டினாவில் இளைஞர் ஒருவர் நான் உயிருடன் இருக்கிறேன் என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் மதுபோதையில் இருந்த தனது 22 வயது மகன் காணாமல் போனதாக பெண்ணொருவர் பொலிஸில் புகார்...

போராட்டகாரர்களுக்கு பயந்து ஹெலிகாப்டரில் தொங்கிய நேபாள அதிகாரிகள்!!

நேபாளத்தில் போராட்டகாரர்களுக்கு பயந்து அதிகாரிகள் ஹெலிகாப்டரில் தொங்கிய அதிர்ச்சியூட்டும் காணொளி வைரலாகி வருகிறது. அதில், மூத்த அரசு அதிகாரிகள் அவசரகால ஹெலிகாப்டரில் கட்டப்பட்ட கயிறுகளில் ஒட்டிக்கொண்டு, ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களின் கூட்டத்திலிருந்து தப்பிக்க முயற்சிப்பதைக் காட்டுகிறது. ஹெலிகாப்டர்...

மன்னரைக் கட்டியணைக்க முயன்ற பெண்ணுக்கு தண்டனை!!

மலேசியாவில் மன்னரைக் கட்டியணைக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில், ஆகத்து மாதம் 31ஆம் திகதி, சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்திருக்கின்றன. தேசிய கீதம் பாடப்படும்போது, திடீரென மன்னர் Perak Sultan Nazrin...

நிலச்சரிவில் கிராமமே தரைமட்டம் : 1000 பேர் பலி : ஒருவர் மட்டும் உயிர் பிழைத்த அதிசயம்!!

சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் வசித்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அக்கிராமத்தில் ஒரே ஒருவர் மாத்திரமே உயிர்தப்பி உள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. சூடானில் அல் புர்ஹான் தலைமையிலான இராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ...

பிரித்தானிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை : 100இற்கும் மேற்பட்டோர் கைது!!

பிரித்தானியாவில் நோட்டிங் ஹில் திருவிழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கானோரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் நோட்டிங் ஹில் (Notting Hill Carnival) திருவிழாவில், வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதை இருப்பதை...

கனடாவில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு புதிய தேர்வு!!

கனடாவில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 'TOEFL Essentials' என்ற புதிய ஆங்கிலத் தேர்வு நடத்தப்பட உள்ளது. 'IELTS' அல்லது 'CELPIP' தவிர விண்ணப்பதாரர்களுக்கு மற்றொரு' தேர்வை வழங்க வேண்டும் என்பதற்காக குடிவரவு, அகதிகள்...

உலகை பீதியில் ஆழ்த்தியுள்ள பாபா வங்காவின் அடுத்த கணிப்பு!!

2026ஆம் ஆண்டு இயற்கைப் பேரிடர்களால் உலகம் பாதிக்கப்படவிருப்பதாக, பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா கணித்துள்ளார். இவர் 1996ஆம் ஆண்டே மறைந்துவிட்டாலும், உலகில் நடக்கவிருக்கும் பல நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து வைத்திருக்கிறார். அந்தவகையில், வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு,...

யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலா கண்டுபிடிப்பு!!

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, தென்மேற்கு ஆராய்ச்சி நிறுவனம் (SwRI) தலைமையிலான குழு, யுரேனஸைச் சுற்றி வரும் முன்னர் அறியப்படாத ஒரு சந்திரனைக் கண்டறிந்துள்ளது, ஏற்கனவே 28 நிலாக்களை யுரேனஸ் கொண்டுள்ளது....

முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ரஷ்யா விபத்தில் மரணம்!!

கல்யாணமாகி நாலு மாசம் தான் ஆகிறது. 30 வயசுல இதெல்லாம் ரொம்பவே சோகம். எத்தனைக் கனவுகளுடன் தன் வாழ்க்கையை செதுக்கத் தொடங்கியிருப்பார்.. அத்தனையும் கனவுக் கோட்டையாக இடிந்து நொறுங்கியது. ரஷ்யாவின் ட்வெர் ஒப்லாஸ்ட் பகுதியில்...

நடுவானில் தீப்பற்றிய விமானம் : நூலிழையில் தப்பிய பயணிகள்!!

கிரீஸில் இருந்து ஜெர்மனி சென்ற போயிங் 757 விமானம் நடுவானில் தீப்பற்றியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் விமானம் அவசரமாக இத்தாலிக்கு திருப்பிவிடப்பட்டதுடன், பயணிகள் பாதுகாப்பாக தரை இறங்கப்படதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக...

ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து 18 பேர் பலி : 9 பேர் படுகாயம்!!

வட ஆப்பிரிக்க நாடான அல்ஜிரியாவின் தலைநகர் அல்ஜியர்ஸ். இங்குள்ள ஆற்றில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர், நீண்ட நேரம் போராடி...

100 புலம்பெயர்ந்தோருடன் கவிழ்ந்த படகு : இத்தாலியில் துயர சம்பவம்!!

இத்தாலி - லம்பேடுசாவுக்கு அருகில், சர்வதேச கடல் பகுதியில் 100 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காணாமல் போயுள்ளனர் என்று இத்தாலிய கடலோர காவல்படை...