பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக இம்மானுவல் மேக்ரன்!!
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில், மையவாத வேட்பாளரான இம்மானுவல் மேக்ரன், பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருப்பதாக கணிக்கப்பட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.
தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லெ பென்னை, 39 வயதான மேக்ரன், 65.5 சதத்துக்கு 34.5...
பெண்ணாக மாறிய பாம்பு : கானாவில் அதிர்ச்சி சம்பவம்!!
கானாவில் உயிர் போகும் தருவாயில் இருந்த பாம்பு பெண்ணாக மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகே இருந்த பாம்பை கொல்ல முயன்றபோது, அங்கே மக்கள் கூட்டம் திரண்டது. பின்னர் மக்கள்...
கடலில் 100 அடி ஆழத்தில் சிக்கிய நைஜீரிய பிரஜை 3 நாட்களுக்கு பின் மீட்பு!!
அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த மே மாதம் வீசிய பலத்த காற்றினால் நைஜீரியா அருகே சென்ற விசைப்படகு ஒன்று தலைகீழாக கவிழ்ந்து கடலுக்கு அடியில் சென்றுவிட்டது.
இதில் இருந்த 12 பேரும் அப்போது தண்ணீருக்குள் மூழ்கினர்....
157 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம் : அனைவரும் பலி!!
விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்
எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் கிழே விழுந்து நொறுங்கிய நிலையில் அனைவரும் பலியாகியிருப்பதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. Ethiopian Airlines Boeing 737 பயணிகள் விமானம்...
கணவனுக்கு தானமளித்த சிறுநீரகத்தை மீளக் கேட்கும் மனைவி!!
வேறு பெண்ணை காதலிப்பதால் கணவனுக்கு அளித்த சிறுநீரகத்தை திரும்ப கேட்டு மனைவி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
லண்டனைச் சேர்ந்தவர் அண்டி லேம்ப். சிறுநீரகம் பழுதடைந்ததால், டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட்டால்தான்...
6 ஆண்டுகளாய் காதலித்து தன்னைத் தானே மணமுடித்த வினோதப் பெண்!!
பிரித்தானியாவில் பெண் ஒருவர் தன்னை தானே திருமணம் செய்துக் கொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆணும் பெண்ணும் திருமணம் செய்துக் கொள்வது என்பது குறைந்து சமீப காலங்களில் குறைந்து ஓரினச்சேர்க்கை திருமணங்கள் செய்வது அதிகமாகிவிட்டது.
இந்நிலையில்...
நிலவைத் தொட்ட எட்கர் மிட்செல் மரணம்!!
நிலவில் கால் பதித்து நடந்த 6-வது விண்வெளி வீரர் என்ற சிறப்பை பெற்றவர், எட்கர் மிட்செல் (வயது 86). அமெரிக்கரான இவர், 1971-ம் ஆண்டு, இதே பெப்ரவரி மாதம் 5-ம் திகதி அப்பல்லோ...
ஆப்கான் கட்டுமான முகாம் மீது ரொக்கெட் வீச்சு : 10 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாண கருக் மாவட்ட கட்டுமான முகாமில் தூங்கிக்கொண்டிருந்த பணியாளர்கள் மீது நேற்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
நவீன ஆயுதங்கள் மற்று ரொக்கெட் மூலம் வீசப்பட்ட கையெறிக்குண்டுகள் கொண்டு தாக்கியதில் ஒரு பொலிசார்...
உடற்பயிற்சிக் கூடத்துக்குள் புகுந்த பெண் செய்த மோசமான செயல் : வைரலாகும் வீடியோ!!
கனடாவில் உடற்பயிற்சி கூடத்துக்குள் புகுந்த பெண் அங்குள்ள உபகரணங்களை அடித்து உடைத்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டொரண்டோவில் அமைந்துள்ள குட் லைப் பிட்னஸ் என்ற உடற்பயிற்சி கூடத்துக்குள் 38 வயதான பெண் வந்துள்ளார். அங்கு...
வானில் தோன்றிய அரிய தீ வானவில்!!
அரிய தோற்றம் கொண்ட "தீ வானவில்" ஒன்று சிங்கபூர் வான் பரப்பில் தோன்றியுள்ளது. இதனை சிங்கபூர் மக்கள் பலரும் காணக்கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது "தீ வானவில்" குறித்து சிங்கப்பூரின் தேசியச் சுற்றுப்புற...
இளம்பெண்ணின் சடலத்தை திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படும் இளைஞர் : அதிர்ச்சி சம்பவம்!!
சடலத்தை திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படும் இளைஞர்
நைஜீரியாவில் இளம் பெண்ணை கொலை செய்த நபரை பெண்ணின் பெற்றோர் சடலத்தை திருமணம் செய்ய நிர்பந்தித்துவரும் சம்பவம் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. நைஜீரியாவின் Akure பகுதியில் குறித்த...
20 கிலோ எடையுள்ள 8 மாத குழந்தை!!
கொலம்பியாவை சேர்ந்தவர் யுனைஸ் ஃபேண்டினோ என்ற பெண்மணியின் 8 மாத குழந்தையான சாண்டியாகோ மெண்டோசா அதிக எடையுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாண்டியாகோ மெண்டோசாவுக்கு நாளுக்கு நாள் எடை அதிகரிப்பதாக ஷப்பி ஹார்ட்ஸ் என்ற நெஞ்சக...
மரணத்தின் வாசலில் பிள்ளைகளுக்காக அன்பு தாயின் செயல் : நெகிழ வைக்கும் சம்பவம்!!
பிரித்தானியாவில் நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தனது மகன்கள் மகிழ்ச்சியாக வாழ 40,000 பவுண்டுளுக்கு மேல் நிதி திரட்டிவிட்டு உயிரிழந்துள்ளார்.
பான்புரி நகரை சேர்ந்தவர் சாம் கைமி (34), இவருக்கு மோட்டர் நியூரான்...
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!
இந்தோனேஷியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.5 ரிக்டர் அளவு கோளில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது இந்த நிலநடுக்கம் சும்பா பிராந்தியத்தில் கிழக்கு நுசா தெங்கரா பகுதியில் பூமிக்கடியில் 30 கிலோ மீட்டர்...
பேச்சுவார்த்தை இல்லையேல் போர் : பாகிஸ்தான் எச்சரிக்கை!!
அரசின் பேச்சுவார்த்தை முயற்சிக்கு தலிபான் தீவிரவாதிகள் உடன்பட மறுத்தால் போரை எதிர்கொள்ள வேண்டியது வரும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் செüத்ரி நிஸார் அலி...
வட்ஸ்அப் பயன்பாட்டிற்கு 72 மணி நேரம் தடை!!
குற்றவியல் வழக்கு ஒன்றில் தகவல்களைத் தர மறுத்த வட்ஸ்அப் நிர்வாகத்தைக் கண்டித்து, பிரேசிலில் அடுத்த 72 மணி நேரத்துக்கு வட்ஸ்அப் பயன்பாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டார் அந்நாட்டு நீதிபதி.
செர்ஜிபி நகர நீதிமன்ற நீதிபதியாக...
















