உலகச் செய்திகள்

குழந்தையின் தலையுடன் வீதியில் வலம்வந்த பெண்ணால் பரபரப்பு!!

  மொஸ்கோவில் குழந்தையின் தலையுடன் வீதியில் சுற்றித்திரிந்த பெண்ணினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பெண் உடம்பை மறைத்து நீளமான கறுப்பு நிற ஆடையுடன் மொஸ்கோவில் ஒரு வீதியில் நடந்து சென்றுள்ளார். குறித்த பெண்ணின் மீது சந்தேகம்...

கொலை வழக்கில் பாகிஸ்தான் சிறுவனுக்கு 50 ஆண்டு சிறைத் தண்டனை!!

பாகிஸ்தானில் விசாரணை கைதியை கொலை செய்த சிறுவனுக்கு, 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின், லாகூர் அருகே உள்ளது குஜ்ரன்வாலா நகரம். இங்குள்ள நீதிமன்றத்துக்கு கடந்த ஜூன் மாதம் ஹபீஸ் கியாஸ்...

17 வயது நபரை மணமுடித்த 71 வயது மூதாட்டி!!

அல்மேதா என்ற 71 வயதுடைய பெண்மணி ஒருவர் 17 வயதுடைய கெரி ஹாட்விக்(Gary Hardwick ) என்ற 17 வயதுடைய நபரை திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் அமெரிக்காவில் டென்னிஸ் நகரில் இடம்...

வயிற்றுக்காக பாம்பை கடிக்கும் விசித்திர மனிதர்!!

நம்மில் சிலர் பாம்பை பிடித்து விளையாடுவதையே, அவர்களது குடும்பத்தார் ஆபத்தான விளையாட்டு என்று கூறுவதுண்டு. ஆனால் தாய்லாந்தின் உல்லாச நகரமான பட்டயாவில் பாம்புகளை வைத்து வித்தை செய்யும் ஒருவர் மிகவும் வீரியம் கொண்ட விஷப்பாம்புகளை...

மூதாட்டியை மொய்த்த 80,000 தேனீக்கள்!!(வீடியோ)

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் 80,000 தேனீக்கள் கொட்டியதில், 71 வயது மூதாட்டி படுகாயமடைந்தார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பால்ம் பாலைவன பகுதியிலுள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக 71 வயது மூதாட்டி ஒருவர் சென்றுள்ளார். அப்போது அந்தப்...

9 பெண்களை திருமணம் செய்த பிரபலம் : 10 ஆவது திருமணத்திற்கு காத்திருக்கும் வினோதம்!!

பிரேசில்.. பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் ஒருவர் இதுவரை 9 பெண்களை திருமணம் செய்துள்ளதோடு கூடிய விரைவில் இன்னும் ஒருவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் அதற்கடுத்து மொத்தம் 10 மனைவிகள் வரை திருமணம் செய்ய...

குவைத் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்தியர்கள் 4 பேர் மரணம்!!

குவைத்தின் அப்பாசியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கேரள மாநிலம் திருவல்லா நீராட்டுபுரத்தைச் சேர்ந்த மேத்யூ முலக்கல், அவரது மனைவி லினி ஆபிரகாம் மற்றும் அவர்களது...

குட்டித் தீவுகளுக்காக சீனாவுடன் முட்டி மோதும் அமெரிக்கா!!

தென் சீனக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்கள் தொடர்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த தீவுத் தொகுதியில் வியட்நாம், மலேசியா, புரூனே, தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் கட்டுமான பணிகளை மேற்கொண்டு...

இங்கிலாந்தின் புதிய பிரதமர் நாளை பதவியேற்பு!!

டேவிட் கேமரூன் பதவி விலகியதையடுத்து, இங்கிலாந்தின் புதிய பிரதமராக தெரசா மே நாளை புதன்கிழமை பதவியேற்க உள்ளார். இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட்...

தாய்லாந்து வீதியில் பட்டப்பகலில் நிர்வாணமாக நடமாடிய பெண்!!

தாய்லாந்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமொன்றில் பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து திரிந்தமை பரபரப்பை ஏற்படுத்தியது. தலை நகர் பேங்கொக்கிலுள்ள உல்லாசத் தலமான காவோ சான் வீதியில் பிற்பகல் வேளையில் இப் பெண்...

லண்டனில் இளம் ஆசிரியை கொடூரமாக கொலை : ஒருவர் கைது!!

லண்டனில்.. லண்டனில் இளம் ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 38 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....

கணித கேள்­விக்கு பதி­ல­ளிக்க தவ­றி­ய­மைக்­காக 3 வயது மகளை கொலைசெய்த தந்தை!!

தன்னால் வின­வப்­பட்ட கணிதம் தொடர்பான கேள்­வி­க­ளுக்கு சரி­யாக பதி­ல­ளிக்­க­வி ல்லை என்ற கார­ணத்­துக்­காக தனது 3 வயது மகளை தந்­தை­யொ­ருவர் படு­கொலை செய்­தமை தொடர்­பான விப­ரீத வழக்­கு கொன்று நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை அமெ­ரிக்க...

கட்டாரின் எல்லையை மூடிய சவுதி அரேபியா!!

தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறி கட்டார் நாட்டின் நிலவழி எல்லைப் பகுதியை சவுதி அரேபியா நிரந்தரமாக மூடியுள்ளது. தீவிரவாதத்திற்கு கட்டார் ஆதரவு அளிப்பதாக குற்றஞ்சாட்டி, அந்த நாட்டுடனான தூதரக உறவை சவுதி அரேபியா, ஐக்கிய...

ஒபாமாவுக்கு நோபல் பரிசு பெறும் தகுதியில்லை : நடிகை அதிரடி!!

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு பெறும் தகுதியில்லை என்று ஹொலிவுட் நடிகை சூசன் சாரன்டோன் தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை சூசன் சாரன்டோன் கலந்து கொண்டார். அப்போது பேசிய...

குழந்தைகள் திருமணம் குற்றமல்ல : மலேசியாவில் புதிய சட்டம்!!

குழந்தைகள் திருமணம் குற்றமான விடயமல்ல என புதிய சட்டவாக்கமொன்று மலேசியாவில் இயற்றப்பட்டுள்ளது. மலேசியாவில், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் பக்குவமடைந்தவர்களாக இருப்பதனால், குறித்த காலகட்டத்தில் உடல் மற்றும் மனோரீதியாக அவர்கள் திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர். அதனால்...

நான்கு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ்காரருக்கு 263 ஆண்டுகள் சிறை!!

அமெரிக்கா நான்கு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ்காரர் ஒருவருக்கு 263 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரைச் சேர்ந்தவர் டேனியல் ஹோல்ட்ஸ்கிலா(29). கடந்த 2013ம் ஆண்டு அந்நகரில்...