இலங்கையிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட 5.5 கிலோ தங்கம்!!

298
இலங்கையிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட 5.5 கிலோ தங்கத்தை தமிழக பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி ஒன்றரை கோடி ரூபாய் (இந்திய பெறுமதி) என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் – மண்டபம் பகுதியில் வைத்து இந்த தங்கம் மீட்கப்பட்டுள்ள.  இவை இலங்கையிலிருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.