வெள்ளப்பெருக்கு காரணமான பஸ்கள் பாதையை விட்டு விலகல்!

588

வாகரை திருகோணமலை பிரதான வீதியில் வெள்ளப் பெருக்கு காரணமாக போக்குவரத்துக்கு பாதை தெரியாமையால் இரண்டு பேருந்து பாதையை விட்டு விலகிச் சென்றுள்ளது.

கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தும், திருக்கோயிலில் இருந்து திருகோணமலைக்கு சென்று கொண்டிருந்த பேருந்தும் இவ்வாறு வெள்ளம் காரணமாக ஒரே நேரத்தில் 50 மீற்றர் இடைவெளிகளில் வீதியை விட்டு வெளியே சென்றுள்ளது. இதன்போது எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டவில்லை என தெரியவருகின்றது

B1 B2 B3