வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் இன்று (25/01/2015) காலை 11.00 மணிக்கு கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது .மேற்படி மகோற்சவத்தில்
கொடி ஏற்றம் 25.01.2014 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணிமுதல்
சப்பரதிருவிழா01.02.2015 (ஞாயிற்றுக்கிழமை)மாலை 6.30 மணிமுதல்
தேர் திருவிழா02.02.2015 (திங்கட்கிழமை )காலை10.00 மணிமுதல்
தீர்த்ததிருவிழா03.02.2015 (செவ்வாய்க்கிழமை)காலை9.00 மணிமுதல் (தைபூசம் )
திருக்கல்யாணம் 04.02.2014 (புதன்கிழமை )மாலை4.30 மணிமுதலும் இடம்பற இருக்கிறது .
மேலதிக விபரங்களுக்கு
தர்மகர்தாசபை வவுனியா ஸ்ரீகந்த சுவாமி கோவில்
வவுனியா
024-2222445.