14 வயது சிறுமியை காதலித்து, துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது!!

314

Abuse

14 வயதான பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்தி, துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 19 வயதான இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மாவதகம – மடகல்ல பகுதியைச் சேர்ந்தவராவார்.

மேலும் தங்கோடுவ – கடுகேந்த பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

காதல் தொடர்பு காரணமாகவே, சந்தேகநபர் கடந்த 13ம் திகதி சிறுமியை பெற்றோருக்குத் தெரியாமல் கடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.