2014ம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதன் அடிப்படையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு..
1.ரஞ்சிகா சிவலிங்கம் – 9A
2.ரக்சனா தில்லைஈஸ்வரநாதன் – 9A
3.சுவேனிதா ரமேஷ் – 8A,B
4.வைஷ்ணவி சுரேஷ்குமார் – 8A,B
5.றோகானா செல்வரஞ்சன் – 8A,B
6.சாருமதா சொர்ணவேலானந்தன் – 7A,2B
7.பவதாரணி கனகரத்தினம் – 7A,B,C
8.குலக்ஜனா பாலச்சந்திரன் – 7A,B,C
9.ஹம்சத்தனி தியாகலிங்கம் – 7A,B,C
10.ஜீவிதா றூபாகரன் – 7A,B,C
11.ஜெனிற்றா விதுசிகா பிரான்சிஸ் ஜெகநாதன் – 7A,B,C
142 மாணவர்கள் க. பொ. த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.இவர்களில் 93% மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.
சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.