வவுனியா வெளிவட்டவீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி ஆலய மகோற்சவம் நாளை ஆரம்பம்!(நோட்டீஸ் இணைப்பு)

572

வவுனியா வெளிவட்டவீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி ஆலய மகோற்சவம் நாளை24.04.2015 வெள்ளிகிழமை கொடிஏற்றதுடன் ஆரம்பமாகிறது . நாளை காலை ஏழு மணியாவில் வவுனியா குட்செட் வீதி கருமாரியம்மன் ஆலயத்திலிருந்து  கொடிச்சீலை எடுத்து வரப்பட்டு காலை  பத்துமணியளவில் சிவஸ்ரீ குமார ஸ்ரீ காந்த குருக்கள் தலைமையில்  கொடியேற்றம் இடம்பெறும்.

மேலும்

சப்பர திருவிழா       01.05.2015 வெள்ளிகிழமையும்

தேர்த்திருவிழா      02.05.2015 சனிக்கிழமையும்

தீர்த்த திருவிழா    03.05.2015  ஞாயிற்றுக்கிழமையும்  இடம்பெற்று 04.05.2015 திங்கட்கிழமை வயிரவர் சாந்தியுடன் நிறைவு பெறும் .

விநாயக பெருமான் அடியார்களே மகோற்சவ காலத்தில் அபிசேகத்துக்கு தேவையான பூ பால் தயிர் இளநீர் மற்றும் பழவகைகளை தாராளமாக கொடுத்துதவ முடியும் என ஆலய பரிபாலன சபையினர்  கேட்டுகொள்கின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு

024-2221408

ஆலய பரிபாலன சபையினர்

11118116_999755566711063_585812891_n