வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 20.06.2015 ம் திகதி சனிகிழமை ஆரம்பமாகவுள்ளது.
10 நாட்கள் நடைபெறவுள்ள இவ் அலங்கார உற்சவம் 29.06.2015 அன்று நிறைவுபெறவுள்ளது.
தினமும் காலை விசேட அபிஷேகங்களும் பூஜைகளும் இடம்பெறவுள்ளன.தொடர்ந்து மாலை சுவாமி திருவீதியுலா நடைபெறவுள்ளது.
இன் நிகழ்வுகளில் பக்த அடியார்கள் அனைவரையும் கலந்து விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.