வவுனியா ஓயார்சின்னக்குளம் ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம்!!(படங்கள்)

386

வவுனியா ஓயார்சின்னக்குளம் ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நடைபெற்றுவருகின்றது.

உற்சவத்தின் 10ஆம் நாளான இன்றையதினம் (06.07.2015) 1008 சங்காபிஷேகத் திருவிழா சிவஸ்ரீ நாராயனசண்முக நாதக்குருக்கள் (குருமன்காடு சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு) தலைமையில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சத்தியசீலன் குருக்கள் அவர்களது பங்களிப்புடன் சிறப்பாக இடம்பெற்றது.

அத்துடன் நேற்றையதினம் (05.06.2015) இடம்பெற்ற காவடித் திருவிழாவில் பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

-கோபிராம் சிவா-

30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43