யாழில் கோர விபத்து : ரயிலில் மோதுண்டு உடல் சிதறி வயோதிபர் பலி!!(அதிர்ச்சிப் படங்கள், காணொளி)

570

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தில் மோதுண்டு முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்.சோமசுந்தரம் வீதியின் 392ஆவது மைல் கல் அருகே இன்று (07.10.2015) புதன்கிழமை காலை 6.30 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தில், குருநகரைச் சேர்ந்த ஏனோல்ட் (வயது 62) என்ற முதியவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம், நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

received_1656066647973267 received_1656066811306584received_1656066711306594 received_1656066727973259 received_1656066741306591 received_1656066751306590 received_1656066771306588 received_1656066794639919