வடமாகாணசபை உறுப்பினர் திரு.மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டு நிதியிலிருந்து வவுனியா புதியவேலர்சின்னக்குளம் பொது விளையாட்டு மைதானத் திருத்தப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
இன் நிகழ்வில் விளையாட்டுக் கழகத் தலைவர், செயலாளர், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், செயலாளர், அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டர்கள்.