வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

316

 
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று(10.02.2016) பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலை அதிபர் சீ.மரியநாயகம் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வைத்தியகலாநிதி ப.யோகானந்த் (பழைய மாணவர், பொது வைத்தியசாலை-வவுனியா), சிறப்பு விருந்தினராக வே.குணரட்ணம், கௌரவ விருந்தினர்களாக சே.லக்சிகன்(பழைய மாணவர்), சி.ஸ்ரீயுகன் (பழைய மாணவர்), பழைய மாணவர் சங்கத் தலைவர் திருச்செல்வம் திருவருள் உட்பட பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

இவ் விளையாட்டுப் போட்டியை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் திருச்செல்வம் திரேஸ்குமார் உடனிருந்தார்.

12742006_961232310621569_6523463771088463593_n 12742040_961232247288242_3025219703760875810_n 12670872_961232207288246_7209689968553413967_n 12717321_961232133954920_6936400673141358620_n 12715224_961231710621629_6985146927515446283_n 12705238_961231440621656_1700874967635162937_n 12705752_961231397288327_293213580702366953_n 12662692_961231337288333_7652959508409672150_n 12744281_961231243955009_3200926881634578698_n12688289_961232850621515_7711577637671222800_n 10399621_961232770621523_6747643764883287014_n 12742824_961232733954860_2720751787229707501_n 10632722_961232700621530_3699902172024151311_n 12744024_961232670621533_4476831285312146316_n 12744313_961232607288206_4486042501429675823_n 12742499_961232580621542_1389912970510075550_n 12669499_961232530621547_5911978546316454475_n 12741955_961232487288218_8400675113007334426_n 12705158_961232390621561_7972189543109895987_n12687867_961233540621446_2711348106378803648_n 12661808_961233473954786_6278366300912489828_n 12705535_961233427288124_879983427428975532_n 12669440_961233370621463_6135891565854446012_n 12688318_961233297288137_265919461776199354_n 12744319_961233247288142_7567034192087998832_n 12670464_961233073954826_3777644106748481723_n 12717320_961232907288176_1209778660704267201_n