வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

330

 
வவுனியா சூசைபிள்ளையார்குளம் சந்தியிலிருக்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் உருவச்சிலைக்கு அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று(26.03.2016) காலை மலர் மாலை அணிவித்து நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கள், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன், முன்னாள் உப நகர பிதா சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழ்த் தேசிய இளைஞர் கழக தலைவர் எஸ்.காண்டீபன், செயலாளர் சிறிகேசவன், த.நிகேதன், வ.பிரதீபன், எஸ்.கயூரன், மற்றும் சமூக ஆர்வலர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

news (1) news (2) news (3) news (4) news (5) news (6) news (7) news (8)