வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு நிகழ்வுகள்!!(படங்கள்)

382

 
இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக கடந்த வெள்ளிக்கிழமை அனுஸ்டித்தனர்.

மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட இயேசு கிறிஸ்து பின்னர் ஞாயிறு அன்று உயிர்தெழுந்தார்.

இதனை நினைவுகூரும் முகமாக உயிர்த்த ஞாயிறு நிகழ்வுகள் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று (27.03.2016) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இன் நிகழ்வுகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்தியுடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 1929838_952274758195947_2697697397986175655_n 9918839_952274694862620_326635961127678120_n 99257_951070078316415_7318808309093436690_n12072782_951618144928275_942135467431853031_n 12321181_952274638195959_8339282185324585556_n 12472306_952274731529283_2911162214119596556_n 12472419_951071854982904_1722187779764258057_n 12548896_951618131594943_6831439506310093875_n 12799054_951618158261607_8273883376955084240_n 12802717_951618168261606_7055266028413445393_n 12909504_951071868316236_6049954832696939670_o 12919814_952274661529290_8117369283365475672_n 12920335_952274754862614_5582085450514408314_n