
வரவிருக்கும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 7ம், 8ம் திகதிகளில் நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும், இதன்பொருட்டு ஆகஸ்ட் 15ம், 16ம் திகதிகளில் குறித்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





