நமது தாய்த் திருநாட்டிலிருந்து இம்முறை பிரேஸிலில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பற்றவிருக்கும் நம் நாட்டு வீரர்களுக்கும் ஊக்கமும் கௌரவமும் வழங்கும் வகையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வானது வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
அந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், வலயக்கல்விப் பணிப்பாளர், மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் கே.காதர் மஸ்தான் பா.உ வன்னி அபிவிருத்திக்குழு இணைத் தலைவர் சார்பாக அவரது அலுவலக அதிகாரியும் ஆசிய விற்பன்னர் மெய்வல்லுனர் ஜனாப் அஸிஸ் மற்றும் அவரது ஊடக வெளியுறவுச் செயலாளர் நவ்பர் அவர்களும் கலந்து கொண்டனர்.










