உலக அழகனாக இந்தியர் தெரிவு!!(படங்கள்)

680

 
இங்கிலாந்தின் சவுத்ஃபோர்ட் பகுதியில் நேற்று உலக அழகன் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர் பட்டம் வென்றுள்ளார்.

இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 47 பேர் பங்கேற்றனர். இவர்களிலிருந்து இந்தியரான ரோஹித் என்பவர் உலக அழகனாகத் தெரிவானார்.

பட்டம் வெல்லும் முதல் இந்தியரான ரோஹித்திற்கு 50,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டன.

2 ஆவது இடத்தை அமெரிக்காவின் பியர்டோ ரிகோ தீவைச் சேர்ந்தவரும், 3 ஆவது இடத்தை மெக்சிகோவைச் சேர்ந்தவரும் பிடித்துள்ளனர்.

1 2 3 4