சுவாதியின் அப்பா இவர் இல்லை : அதிர வைக்கும் பதிவு!!

753

Swathi Father

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் 24ம் திகதி கொலை செய்யப்பட்ட சுவாதியின் வழக்கு முடிந்தபாடில்லை, தினம் தினம் புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தமிழச்சி என்பவர் தன்னுடைய முக நூல் பக்கத்தில் பதிவொன்றை எழுதியுள்ளார். அதில்,

‘என் பொண்ணை அநியாயமா கொன்னுட்டானுங்க’ளேன்னு சுவாதியின் குருதி உறைந்து போவதற்குள் சிதைக்கப்பட்ட அவளது உடலை பார்த்து கதறிய சந்தான கோபலகிருஷ்ணன் தான் ‪‎சுவாதியின் அப்பா‬ என்பதை இந்த உலகம் நம்பியது.

ஆனால் அதே நாளில் ‘சுவாதியின் சொந்த அப்பா அவரில்லை’ என்பது காவல்துறையினருக்கு தெரிந்தே இருந்தது.

ராம்குமாரை சிறையில் அடையாளம் காட்ட சென்ற போதும் அதே அப்பா, ‘எம் பொண்ண ஏன் கொன்னே’ன்னு கதறிய போதும் ‘சுவாதியின் அப்பா இவரில்லை’ என்று சொல்ல காவல்துறையினருக்கு வாய்வரவில்லை.

“பொண்ணு பொணமா கிடக்கிறா. இந்தாளு ஏன் பாய்கெட்டுல கையவிட்டுக்கிட்டு நிக்குது. அவளுடைய சித்தப்பாவோ வளைஞ்சு குனிஞ்சி செல்போன்ல போட்டோ எடுத்து யாருக்கோ அனுப்புது என்று சில விமர்சனங்கள் பொதுதளத்தில் வந்தபோதும் அந்த வார்த்தைகளில் எனக்கு அதிருப்தி இருந்தது.

ஆனால், ஒரு குழுவின் தீவிர முயற்சியால் கண்டுபிடிக்கப்படும் சுவாதியின் பின்னணிகள் நாம் நம்பிக் கொண்டிருக்கும் தகவல்களை நொறுக்கிவிடுகிறது. ‘இதுதான்டா உண்மை’ என்று நம்மால் கற்பனைகூட செய்ய முடியாத உண்மைகளை வீசியெறியும் போது, சுவாதியின் அப்பா என அடையாளப்படுத்தப்பட்டவர் ‪சம்பவம்‬ நடைபெற்ற அன்று அவருடைய உடல்மொழிகளால் எவ்வாறு விமர்சிக்கப்பட்டாரோ அந்த கூலான காட்சிக்கு பின்னே என்ன‪ பின்னணி‬ இருந்திருக்கக்கூடும் என்று மீண்டும் சிந்திக்க வைத்துவிடுகிறது.

சந்தான கோபலகிருஷ்ணனின் முதல் மனைவியின் தங்கை ரங்கநாயகி என்பவர் தான் சுவாதியின் அம்மா. இவருக்கும் வேறொருக்கும் (கணவர்) பிறந்தவர் ‪சுவாதி‬. குழந்தைகளையும் மனைவியையும் விட்டுவிட்டு கணவர் ஓடிப்போன நிலையில் மனைவியின் தங்கையையும் சந்தான கோபலகிருஷ்ணன் வைத்துக் கொண்டார்.