வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் நேற்று(05.08.2016) ஆடிபூர நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.
மேற்படி உற்சவத்தில் காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று அம்பாளுக்கு ருது சாந்தி வைபவமும் இடம்பெற்று இறுதியில் அம்பாள் வீதியுலா வந்த நிகழ்வும் இடம்பெற்றது.
மேற்படி உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.