நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!!

1003

Dead

வேயங்கொட பகுதியில் நீரில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

வேயங்கொட கொட்டல தீ எல்ல ஆற்றில் மூழ்கி நேற்று (06) மாலை இவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வேயங்கொட நய்வல பகுதியிலுள்ள தடாகமொன்றில் மூழ்கி ஒன்பது வயதான பிள்ளையொன்று உயிரிழந்துள்ளது.