உலகில் முதன் முறையாக மலேசியாவில் தமிழ்ப் பெண்மணி சபாநாயகராகினார்.
நேற்று மலேசிய நாட்டின் பாராளுமன்றத்தில் திருமதி எஸ். தங்கேஸ்வரி அவர்கள் சபாநாயகராக வெற்றி பெற்று பதவி ஏற்றார்.
ஒரு நாட்டின் பாராளுமன்றத்தில் தமிழ்ப் பெண்மணி சபாநாயகர் ஆனது இதுவே முதல் தடவையாகும்.






