வவுனியாவில் வறிய குடும்பங்களுக்கு ம.தியாகராசாவினால் வாழ்வாதார உதவிகள்!!

504

 
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களின் 2016ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா மாவட்டத்தில் கூமாங்குளம் மற்றும் தம்பனைச்சோலைபோன்ற கிராமங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்குள் வாழும் குடும்பங்களின் நலன் கருதி சுயதொழில் முயற்சிக்காக ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

1 IMG_4563 IMG_4568 IMG_4573 IMG_4577 IMG_4579