கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள விடுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த விடுதியின் முகாமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நபர் எவ்வாறு இறந்தார் என இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






