இந்தியாவிலேயே இதை செய்த முதல் பெண் சௌந்தர்யா தான்!!

554

soundarya-rajinikanth
சௌந்தர்யாவின் விவாகரத்து பிரச்சனை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அது அவரின் தனிப்பட்ட விருப்பம், இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.மேலும், இதை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறி முற்று புள்ளி வைத்துவிட்டார், இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், இன்று சௌந்தர்யாவின் பிறந்தநாள்.

இவருக்கு டுவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றது, சௌந்தர்யாவை ரஜினியின் மகளாக தான் பலருக்கும் தெரியும்.ஆனால், அவர் பல படங்களில் அனிமேஷன் பணிகளை செய்துள்ளார், இந்தியாவிலேயே மோசன் கேப்சர் என்ற தொழில்நுட்பத்தில் படம் எடுத்த முதல் பெண் சௌந்தர்யா தான்.