நேற்றிரவு வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவி குலேந்திரநாதன் தட்ஷாயினி184 புள்ளிகள் பெற்று முதலிடம் முதலிடம் பெற்றுள்ளார், பிரபாகரன் காருண்யன் 183 புள்ளிகளைப்பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளார்
பாடசாலையில் 190 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். அதில் பிரபாகரன் காருண்யன் 183, குலேந்திரநாதன் தட்ஷாயினி 184 உட்பட மொத்தமாக 40 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.











