வவுனியாவில் தேசிய வாசிப்பு மாதம் 2016 : அமைச்சர் இராதாகிருஷ்ணன் பங்கேற்பு!!

571

 
வவுனியா கலாச்சார மண்டபத்தில் இன்று (07.10.2016) காலை 9.30 மணியளவில் தேசிய வாசிப்பு மாதம் 2016 நிகழ்வுகள் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடடாளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராசா, ம.தியாகராசா, செ.மயூரன், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சன குமார, பிரதேச சபை தலைவர்கள், சர்வமதத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் அரச ஊழியர்கள் திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டதுடன், சிறந்த நூலகங்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

img_1057 img_1058 img_1059 img_1063 img_1065 img_1066 img_1068 img_1074 img_1075 img_1081 img_1085 img_1086 img_1088 img_1092 img_1096 img_1097 img_1101 img_1103 img_1105 img_1106 img_1114 img_1115 img_1125 img_1128 img_1130 img_1132 img_1133 img_1140 img_1141 img_1142 img_1146 s5640050 s5640052 s5640053