கின்னஸ் புத்தகத்திலும் ஜெயலலிதாவின் பெயர்!!

1050

AIADMK leader Jayaram Jayalalitha greets the audience during her swearing-in-ceremony as the Chief Minister of Tamil Nadu state in Chennai, India, Saturday, May 23, 2015. An appeals court acquitted the powerful politician in southern India of corruption charges earlier this month, clearing the way for her to return to public office. She was forced last year to step down as the highest elected official in Tamil Nadu after a Bangalore court in September convicted her of possessing wealth disproportionate to her income and sentenced her to four years in prison. (R. Senthil Kumar/ Press Trust of India via AP)

 

இந்திய அரசியல் வரலாற்றில் தற்போது காணப்படும் மிகப்பெரியபுள்ளி ஜெயலலிதா இவர் கடந்த சில வாரங்களாக அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இந்த நேரத்தில் இவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளிவந்தன. அதே போல் அவர் நிகழ்த்திய நிறைய சாதனைகளும் இந்த நேரத்தில் தான் வெளிவருகின்றது.

1995 செப்டம்பர் மாதம் 7ம் திகதி தான் அவ்வாறான ஓர்நிகழ்வும் இடம்பெற்றது. யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக தனது வளர்ப்புமகன் சுதாகரனுக்கு திருமணத்தை நிகழ்த்திவைத்தார்.

50 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட மைதானத்தில் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் “போயஸ்” இல்லத்தில் இருந்து, திருமணம் நடந்த மைதானம் வரையிலான பாதையில் சீரியல் செட் அலங்காரங்கள், கட் – அவுட்கள், சாலை நெடுக அலங்கார வரவேற்பு மேடைகள் என திருமண விழா கலைகட்டியது.

இந்த நிகழ்வு ஜெயலலிதாவின் பெயரை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெறச்செய்ததாம்.