அப்பலோவில் இருந்து முதன் முறையாக வெளியே சென்றார் இளவரசி!!

571

ilavarasi

முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் திகதி அன்று இரவு உடல்நலக்குறைவினால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில்,தொடர்ந்து அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 22ம் திகதி ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோது சசிகலாவும், இளவரசியும் சென்றனர். அப்பல்லோவில் இருந்த இளவரசி முதன் முறையாக இன்று 22.10.2016 இரவு 7 மணிக்கு அப்பல்லோவில் இருந்து தனது மருமகளுடன் காரில் வெளியே சென்றார்.