141 அறைகளை கொண்ட அதிசொகுசு ஹோட்டல் திறப்பு!!

529

hotel1

இலங்கையில் மிகப் பெரிய இரண்டாவது அதிசொகுசு ஹோட்டல் ஒன்று அண்மையில் திறக்கப்பட்டுள்ளது.

141 அறைகளை கொண்டுள்ள இந்த ஹோட்டல் இந்தியப் பெருங்கடல் மற்றும் களுகங்கை எல்லையில் உள்ள அழகான கடற்கரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த கட்டட கலைஞருக்கான பெருமையை கொண்ட ஜெப்ரி பாவாவினால் ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஹேமாஸ் குழுமம் மற்றும் Minor Hotels இணைந்து ஹோட்டலை அமைந்துள்ளன.

இதற்கு முன்னர் இவ்வாறான பாரிய முதலாவது ஹோட்டல் தங்காலையில் கடந்த வருடம் திறக்கப்பட்டது.

நாட்டின் சுற்றுலா துறையின் வளர்ச்சியை கொண்டும், நாட்டுக்கு வருவோருக்கு விசேட சேவை ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ஹேமாஸ் குழுமத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.