வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் கேதார கௌரி விரதத்தின் இறுதிநாள்!(படங்கள்)

1005

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத்தின்  கேதார கௌரி விரதத்தின்  இறுதிநாள் வெகு சிறப்பாக  நேற்று 30.10.2016   ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ  முத்து ஜெயந்தி நாத குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

கௌரி விரதத்தின் இறுதி நாளன  நேற்று அம்பாளுக்கு விசேட அபிசேகங்கள் இடம்பெற்று   வசந்தமண்டப பூஜையின் பின் உள்வீதி   வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.

அத்துடன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  கௌரி காப்பு பெற்றுக்கொண்டனர்.

படங்கள்: சுதன் சர்மா



14591816_1298922646793770_2442566564902691317_n 14591823_1298921180127250_4871339959762657035_n 14595688_1298922890127079_846715509136567376_n 14632853_1298923403460361_2413059877904355097_n 14639610_1298921743460527_4686078670146538423_n 14732124_1298922783460423_5712491988004627407_n 14859816_1298922273460474_63606112284583249_o 14906984_1298921496793885_9137775408284821060_n 14907099_1298921380127230_7754884014162710172_n 14908366_1298923086793726_2744101174497280219_n 14915180_1298922976793737_2076733552600513983_n 14915581_1298923173460384_1751372623153201033_n 14915581_1298923233460378_6562394466356995009_n 14925376_1298922396793795_1592808709560089408_n