வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற சமூக வாசிப்பு நிகழ்வு !

635

Room to read நிறுவனத்தின் எழுத்தறிவூட்டல்நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலைகளில் முன் டுத்துவரும் சமூக வாசிப்பு நிகழ்வு கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் அதிபர் திருமதி.ம.திருவருள் நேசன் தலைமையில் நேற்று10-11-2016  சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாகRoom to read நிறுவன. தொழில்நுட்பநிகழ்ச்சித்திட்ட அதிகாரி திரு.அ.அன்பழகன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு கல்விவலய விஞ்ஞானபாட உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு. இந்திரலிங்கம் , தமிழ்ப் பாடஉதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.கி. உதயகுமார், ஆசிரிய ஆலோசகர் திரு.திருவருள்நேசன் ஆகியோரும்,கௌரவ விருந்தினர்களாக Room to read நிறுவனத்தின் எழுத்தறிவூட்டல் சாத்தியமாக்குனர் திரு.ச. கோகுலவதனன், நூலக முகாமைத்துவ சாத்தியமாக்குனர் ஜனாப் எவ்.எம்.முப்லிக் அவர்களும் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திரு.சுப்பிரணியம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

15007751_597076663827188_1389474874_o 15007788_597076640493857_499317301_o 15045322_597076627160525_572737669_o 15051916_597076623827192_1179848237_o 15052086_597076660493855_1492099470_o 15053192_597076630493858_167856095_o 15053220_597076723827182_250907432_o 15053272_597076720493849_1868848119_o