வவுனியாவில் மூங்கில் செயற்றிட்டம் ஆரம்பித்துவைப்பு!!

685

 
வவுனியா பெரியார்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (13.11.2016) காலை 10 மணிக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் மூங்கில் கன்றுகள் நாட்டும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட மூங்கில் கன்றுகள் இலங்கையில் முதற்தடவையாக வவுனியாவில் ஒரு ஏக்கர் பரப்பளவில் தென்னந்தோப்பில் 1000 மரக்கன்றுகள் நாட்டப்படவுள்ளன.

1 dsc_0500 dsc_0501 dsc_0503 dsc_0504 dsc_0505 dsc_0506 dsc_0507 dsc_0508 dsc_0512 dsc_0513 dsc_0516 dsc_0517 dsc_0520 dsc_0522 dsc_0523 dsc_0524 dsc_0525 dsc_0526 dsc_0527 dsc_0529 dsc_0533 dsc_0534 dsc_0536