வவுனியா மாவட்டத்தில் முதன்முறையாக விஷேட மலையாள ஐயப்பன் பூஜை!

1493

 
வவுனியா இறம்பைக்குளம்  அருள்மிகு கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய திருமண மண்டபத்தில் எதிர்வரும் 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை கிழமை காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை  வரை  இலங்கையில் இருந்து இதுவரைகாலமும் 5100 க்கும் மேற்பட்ட சாமிகளை  மலைக்கு அழைத்து சென்ற இந்துமத குருபீடாதிபதி சபரிமலை குருமுதல்வர் ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாச சாம்பசிவ சிவாசாரியார் அவர்களின் தலைமையிலான மலையாள பூஜை இடம்பெறுகிறது.

அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர்.