92 வயது தாயை பல வருடங்களாக வீட்டு சிறையில் அடைத்து வைத்த மகன்!!(வீடியோ)

539

சீனாவின் கியாங்சி மாகாணத்தில் 92 வயது மூதாட்டியை அவரது மகனும் மருமகளும் சேர்ந்து வீட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

சரியான படுக்கை வசதி, கழிவறை வசதி மற்றும் உணவுகள் என எதையுமே அந்த மூதாட்டிக்கு அவர் மகன் செய்து கொடுக்கவில்லை.

சில வருடங்களாக இந்த மூதாட்டி சித்திரவதைகளுக்கு ஆளாகி வந்துள்ளார். பொலிஸாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், கணவன் மனைவி இருவரிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.