வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தின் பொங்கல் விழா!(படங்கள்)

912

பல்லினத் தன்மையை மற்றும் பல்லினத் தன்மையின் அழகை இரசிப்போம்” எனும் கல்வியமைச்சின் கருப்பொருளுக்கமைவாக  வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தின் தைப்பொங்கல் விழாவானது அதிபர் திரு.செ.சசிக்குமார்   அவர்களின் தலைமையில் நேற்று   (17.01.2017) வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

ஆசிரியர்கள் , மாணவர்கள்,பெற்றோர் ,பழையமாணவர் ஆகியோரது பங்குபற்றலுடன் மேற்படி பொங்கல்  விழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .