உலகின் அழகான ரயில் புகைப்படங்களுக்குள் இலங்கை ரயில் வீதி புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.
தேமோதரை, பாலத்தின் ஊடாக புகையிரம் ஒன்று பயணித்த போது எடுக்கப்பட்ட புகைப்படமே குறித்த பட்டியலில் இணைந்துள்ளது.
குறித்த புகைப்படம் ஜுலியன் பொபொவ் என்ற புகைப்பட கலைஞரினால் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய குறித்த புகைப்பட பட்டியலுக்குள் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.











